செய்திகள்

தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையர் ஆய்வு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் தற்பொழுது மதுரை மாநகராட்சி...
தமிழகம்

பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் சார்பில் பெண்களை ஒன்றிணைத்து சிறுதானிய பொங்கள் திருவிழா நடைபெற்றது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் சார்பில்,  சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023ஐ முன்னிட்டு அன்று பெரியகுளம்,...
தமிழகம்

ஆண்டிபட்டி அருகே ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரமம் பள்ளியில் விண்வெளி தொலை நோக்கி மூலம் வான்வெளி அதிசயங்களை மாணவர்களும் பொதுமக்களும் கண்டு களித்தனர்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஜெய் கிரிஸ் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி பள்ளியில் ஸ்கை அப்சர்வேஷன் டே அனுசரிக்கப்பட்டது...
தமிழகம்

திருப்பதி – திருமலை தேவஸ்தான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

சென்னை தியாகராஜநகரில் உள்ள திருப்பதி - திருமலை தேவஸ்தானமையத்தில் தமிழக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள திருப்பதி...
தமிழகம்

மதுரை அருகே வாடிப்பட்டியில்கார் டிரைவர் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பழனிஆண்டவர் கோவில் சாலையில் மலையடிவாரத்தில் மினரல் ஹோட்டல் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது...
தமிழகம்

மதுரை அருகே கனிமவளக் கொள்ளை

மதுரை அருகே விளை நிலங்களை அழித்து, திமுகவினர் சட்டவிரோத கனிமவள கொள்ளையாம். குவாரியின் அனுமதியை ரத்துசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்க கம்புகள் ஊண்டும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தைத்திருநாள் ஜனவரி 15 பொங்கல் அன்று நடைபெறுவது வழக்கம்....
தமிழகம்

ரூபாய் 3 லட்சம் செலவில் தனியார் வங்கி பொதுமக்களுக்காக சோலார் மின்விளக்குகள் அமைப்பு.

மதுரை மாவட்டம் திருநகர் அருகே 95 வது வார்டு பகுதியில் , அமைதிச் சோலை நகர், எஸ் ஆர் வி...
தமிழகம்

தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து கடைகளில் மக்கள் வெள்ளம் – திருமங்கலத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் முன்னிலையில் கடையில் பொங்கல் இலவச பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டில் உள்ள நியாய விலைக் கடைகளில், அந்த வார்டின் காங்கிரஸ்...
தமிழகம்

தமிழால் கொண்டாடுவோம் இந்த தைப் பொங்கலை…..

உலகம் முழுதும் வாழும் நம் தமிழ் சொந்தங்களுக்கு … பொங்கல் வாழ்த்துகளை உங்கள்  பெயருடன் உங்கள் நிறுவனத்தின் பெயருடன் உலகமே...
1 331 332 333 334 335 696
Page 333 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!