தோல்வி பயத்தில் பாஜக ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி : மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு
தமிழகத்தில் உள்ள பாஜக வேட்பாளர்கள் பாதுகாப்பு படையுடன் பணக்கடத்த்லில் ஈடுபட்டு வருகிறது மிகவும் கேவலமான அரசியல் செய்து வரும் பாஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அவர்களை கைது செய்துவிசாரனை மேற்கொண்டால் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவரும். யோக்கிய சிகாமணி போல் பேசிவரும் அண்ணாமலை கருப்பு பணத்தை கொண்டு செல்ல முடியாமல் பத்திரிக்கையாளர்களோடு சண்டை செய்து வருகிறார் என்பதை நாம் தினமும் கண்கூடாக பத்திரிக்கை மற்றும் ஊடக...