செய்திகள்

தமிழகம்

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய அருள்மிகு யோக ஆஞ்சநேயர் திருக்கோயிலில்...
தமிழகம்

வன மஹோத்சவம் – காவேரி கூக்குரல் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மரம் நடும் விழாக்கள் : கிராமங்களில் அரச மரங்கள், விவசாய நிலங்களில் டிம்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டன

வன மஹோத்சவத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரசமரங்களும், விவசாய...
தமிழகம்

காட்பாடி இந்து முன்னணியினர் காவல்நிலையத்தில் புகார்

வேலூர் தீர்த்தகிரி முருகன் கோயிலில் மாற்று மதத்தை சேர்ந்த பஷீர், சுவாமியை பார்த்து மாமன், மச்சான் என்று பேசி கேவலப்படுத்தி...
தமிழகம்

வேலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிஜேபி ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்ட பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட...
தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 16 – ஆண்டுக்கு புனித நன்னீராட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகனின் 2-ம் படைவீடான சுப்பிரமணி சுவாமி கோயில் உள்ளது. 16 - ஆண்டுகள் கழித்து ஜூலை...
தமிழகம்

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன், காளிகாம்மாள் கோயிலில் மங்கள சண்டியாகம்

காஞ்சிபுரம் ஸ்ரீஅதிகாமாட்சி அருள்மிகு ஸ்ரீ ஆதிப்பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலில் மங்கள சண்டியாகம் நடந்தது.விஸ்வகர்மா சமூகத்தினரால் நடத்தப்பட்ட சிறப்பு யாகத்தில்...
தமிழகம்

வேலூர் அருகே அரசு புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு, தேன் பள்ளி ஊராட்சி வார்டு உறுப்பினர்புகார்: அதிரடியாக மீட்ட காட்பாடி தாசில்தார் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா தேன்பள்ளி ஊராட்சி வெங்கடாபுரம் அருந்ததி காலனி கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக அரசுக்கு சொந்தமான...
தமிழகம்

வேலூர் பிராமண சங்கத்தின் 39 -வது பொதுக்குழு கூட்டம்

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி தனியார் மஹாலில் வேலூர் பிராமணர் சங்கத்தின் 39 -வது பொதுக்குழு கூட்டம், சமஷ்டி உபநயனம் நடந்தது....
தமிழகம்

வேலூர் அம்பேத்கார் இலவச இரவு பள்ளி துவக்கம்

வேலூர் மக்கான் பகுதியில் அம்பேத்கார்நகர், சீனிவாசநகர். கண்ணால்பேட்டை, அஜரத் மக்கான் பகுதி மாணவ - மாணவியர்களுக்கு இரவுபள்ளி துவக்கப்பட்டது. இதில்...
தமிழகம்

ஆவடி காவல்சரகத்தில் உதவி காவல் ஆணையாளர் ஜானகிராமன் பணி நிறைவு விழாவில் ஏஐவிஎப் தேசிய செயலாளர் ஜெகதீசன் வாழ்த்து

சென்னை அடுத்த ஆவடி காவல் சரகத்தில் சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற உதவி ஆணையாளர் ஜானகிராமனுக்கு பணிநிறைவு பாராட்டு...
1 31 32 33 34 35 695
Page 33 of 695

Right Click & View Source is disabled.

error: Content is protected !!