செய்திகள்

தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில், புதிய மின்மாற்றிகள் திறந்து வைத்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்

திருப்பத்தூர் வட்டம், அதிகரம் மற்றும் பில்லத்தியேந்தல் ஆகிய கிராமங்களில்  ரூ.18.47 இலட்சம் மதிப்பீட்டில் 63முஏயு திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய...
தமிழகம்

சதுரகிரிமலையில், நாளை தேய்பிறை பிரதோஷம் மற்றும் தை அமாவாசை பூஜைகளுக்காக, சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்....
தமிழகம்

சிவகாசிக்கு குடிநீர் கொண்டு வரும் குழாயில் கசிவு, வீணாகும் குடிநீர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு வெம்பக்கோட்டை அணையிலிருந்தும், திருநெல்வேலி மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்று...
தமிழகம்

உலக அமைதி வேண்டியும் இந்திய பண்பாட்டை அறிந்துகொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பைக்கில் மதுரைக்கு பண்பாட்டு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள்

உலக அமைதி வேண்டியும் இந்திய பண்பாட்டை அறிந்துகொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பைக்கில் பண்பாட்டு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள் மதுரை...
தமிழகம்

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் 33 வது ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதல் இடத்தை வென்று சுழல் கோப்பை மற்றும் பரிசு ரூபாய் 25.005 கைப்பற்றியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் கோ. சீதையம்மாள் நினைவு சுழல் கோப்பை 33-வது...
தமிழகம்

தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்

தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேப்ரூராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடைப்பெற்றது. இந்த முகப்பில் ஏற்கனவே மனுசெய்த...
தமிழகம்

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி...
தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற பூவந்தி அபி சித்தருக்கு சோழவந்தான் பேருர துணை செயலாளர் ஸ்டாலின் மாலை அணிவித்து பரிசு வழங்கினார்

உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கி முதல் பரிசு பெற்ற சிவகங்கை மாவட்டம் பூவந்தி...
தமிழகம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்தராஜ் தாயாரிடம் அரசின் நிதி உதவியைஅமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர் – மூத்த மகனுக்கு வேலை.வழங்க வேண்டும் அரவிந்தராஜ் தாயார் கோரிக்கை. எனது தாயாரை கவனித்துக் கொள்ளவும் எனது வாழ்வாதாரத்திற்கும் அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் அரவிந்தராஜ் சகோதரர் கண்ணீர் பேட்டி

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜின் குடும்பத்தினரை சந்தித்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே கலைஞர் சேவை மையம் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

தமிழர் திருநாளாம் தைத்திருநாளில், காணும் பொங்கலை முன்னிட்டு , கலைஞர் சேவை மையம் சார்பில் 'மாநகராட்சி துப்புரவு பணியா|ளர்கள், ஏழை...
1 323 324 325 326 327 696
Page 325 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!