செய்திகள்

தமிழகம்

குழந்தைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கன்: ஸ்டீல் கம்பி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் – சமூக வலைதளங்களில் பதிவு செய்த புகைப்படங்கள் வைரல்

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தைக்கு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள பிரபல கே.எஃப்.சி சிக்கனில் நான்கு வகையான சிக்கன்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அந்த சிக்கனை உண்ணும் போது சிக்கன்குள் இரும்பு ஸ்கிராப்பை குழந்தை கண்டு தனது அம்மாவிடம் கூறினார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர். இது குறித்து...
தமிழகம்

கம்போடியாவில் சத்குரு! சத்குருவை வரவேற்று வாழ்த்து கடிதம் வெளியிட்ட கம்போடிய பிரதமர்!

ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய கடிதத்தை, அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. சோக் சோகன், சத்குருவை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து அளித்தார். சத்குருவிற்கு, கம்போடியா விமான நிலையத்தில் அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர், அவரின் மனைவி மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் வந்து சிறப்பான...
தமிழகம்

இது அரசியல் அல்ல..

செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?! உலகம் போகின்ற போக்கில் இன்று எதுவும் அரசியல் அல்ல. மக்களை மக்களாக மதிக்கின்ற தன்மை ஆறப்போட்டு தூய்மை அகன்று போனது. அடிக்கடி அதே தோசையை திருப்பித் திருப்பி போட்டு தீய்த்தது தான் மிச்சம். இலவய கண்மூடித்தனங்களால் உரிமை உணர்வுகள் முடமாக்கப்பட தமிழர்...
தமிழகம்

இந்திய நாடாளுமன்ற 18வது தேர்தலில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர் நடிகர் கோபி காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார்.

இந்திய நாடாளுமன்ற 18வது தேர்தலில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி தமிழ்நாடு நாமக்கல் ராமபுரம்புதூர் அரசு நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் 19.04.2024 12:30pm மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்யதார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா நாடாளுமன்ற 18வது தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தற்போது 24...
தமிழகம்

சத்குரு வாக்களித்தார் : ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்

கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு இன்று (19.04.2024) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சத்குரு தனது வாக்குகளை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை...
தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் திவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வெங்கடேஷ் நகர். அலசநாதம். பிஸ்மில்லா நகர் என பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மக்களுக்கு ராகுல் காந்தி எந்த எந்த திட்டத்தை கொண்டு வருவார் என்பதை மக்களிடம் கூறினார். மக்களிடம் காங்கிரசுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுகொண்டார். இதில் கிருஷ்ணகிரி ஒ.பி.சி மேற்கு மாவட்ட தலைவர்...
தமிழகம்

வேலூரில் பாரதப் பிரதமர் மோடி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் !! திமுக அரசு மீது கடும் தாக்கு !!

வேலூர் கோட்டை மைதானத்தில் முதன் முறையாக இந்திய பிரதமர் ஒருவர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஈடுப்பட்டார் என்றார் அது நரேந்திர மோடி மட்டுமே!  வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு, திருவண்ணாமலை பாஜக அஸ்வத்தாமன், கிருஷ்ணகிரி பாஜக நரசிம்மன், தருமபுரி பாமக சௌமியா, ஆரணி பாமக கணேஷ் குமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.  அதில் தமிழகத்தில் ஆட்சி...
தமிழகம்

தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

சென்னை 100 அடி ரோடு, வடபழனி சாலையில் அமைந்துள்ள வசந்த பவனில் தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமதி B.கல்பனா, சிவாஜி ரவி, சேலம் ஆர்.ஆர். பிரியாணி தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், மக்கள் உரிமை இயக்கம் பாலசுப்ரமணியன், ஜல்லிக்கட்டு ஜலீல், ஐயா எம்.டி.இராமலிங்கம், A.லட்சுமணன், ஈ.வே.ரா, இன்சூரன்ஸ் B. கௌரி, திரை தீபம் சத்யா, மற்றும்...
தமிழகம்

அமீரின் அலுவலகத்திற்கு (சி.ஏ) பட்டய கணக்காளர் வருகை

அமீரின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமீர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அமீர் திரைத்துறையிலும் மற்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தது குறித்தும், அவை எல்லாம் எப்போது மேற்கொள்ளப்பட்டது அதற்கான முதலீடுகள் பணம் வரவு செலவு போன்ற பல்வேறு தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர் . இந்த விவரங்களை ஆய்வு செய்ய பட்டயகணக்காளர் வரவழைக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீரின்...
தமிழகம்

இலங்கை பூர்வீக தமிழர்களுக்கு நிரந்தர குடியுறிமை வழங்க வேண்டும் ! மக்கள் உரிமை இயக்கத்தின் நிறுவனர் தலைவர் சிவனடியார் கோபால் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் !

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த இலங்கைத் தமிழர்களை குறிப்பதாகும். இலங்கையில் இரு வகையான தமிழர்கள் உள்ளனர். 1.பூர்வீகத் தமிழர்கள். 2. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் அழைத்துச் செல்லப்பட்ட மலையகத் தமிழர்கள். 2012 ஆம் ஆண்டு இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கின் படி இந்தியப்...
1 30 31 32 33 34 583
Page 32 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!