செய்திகள்

தமிழகம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியில் சொத்தில் பங்கு தராததால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

மதுரை நாகமலை புதுக்கோட்டை மேலக்குடி பகுதியை சேர்ந்தவர் பம்மையா தேவர் இறந்து விட்டார், இவரது மனைவி சிந்தாமணி (வயது.70) வசித்து...
தமிழகம்

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடிய அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களின் ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…’ மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 முதல் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2023...
தமிழகம்

உசிலம்பட்டி வத்தலகுண்டு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து வரும் தண்ணீரால் சாலை குண்டும் குழியுமாக மாறியதால் போக்குவரத்து பாதிப்பு.வாகன ஓட்டிகள் அவதி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அணைப்பட்டியிலிருந்து உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய் செல்கின்றது.இதில் வத்தலகுண்டு...
தமிழகம்

குருவித்துறை குருபகவான் கோவிலில் தரிசனத்திற்கு வருபவர் களிடம் பாகுபாடு காட்டுவதாக அர்ச்சகர்கள் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பக்தர்கள்...
தமிழகம்

உலகின் மிகப் பிரமாண்டமான மஹா சிவராத்திரி விழா – ஈஷாவில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது

உலகமெங்கும் மக்கள் விரும்பி நேரலையில் காணும் நிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வழங்கும் விழாக்களை பின்னுக்கு...
தமிழகம்

மாநில அளவில் விளையாட்டு போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவிக்கு பாராட்டு

மதுரை மாநகராட்சி  தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிக்கு, மேயர்...
தமிழகம்

விமான நிலையத்தில், வாடிக்கையாளர் சேவை: பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமானநிலையத்தில் பணிபுரிய...
தமிழகம்

சாலையில் சேகரிக்கப்பட்ட (நெகிழி) பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து பறவைகளுக்கு தண்ணீர்

தற்போதைய நாகரிக வாழ்வில் நாம் கையில் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சாலையில் வீசிச்செல்வது நாகரீகமாகியுள்ளது. அந்த நெகிழி...
தமிழகம்

கிசான் கிரெடிட் கார்டு குறித்து குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

குள்ளபுரம் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பாகமாக...
1 305 306 307 308 309 709
Page 307 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!