செய்திகள்

தமிழகம்

மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்

சேலம் வருவாய் மாவட்ட அளவில் 14 வயது பிரிவில் கபடி போட்டியில் முதல் இடம் பிடித்த கெங்கவல்லி அரசு ஆண்கள்...
தமிழகம்

சோழவந்தான் அருகே குருவித்துறையில்.கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த வல்லவன் பார்ட்னர்ஸ் அணியினர் மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில்...
தமிழகம்

சாத்தூர் அருகே, தொழில் பூங்கா அமைப்பதற்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இ.குமாரலிங்கபுரம் பகுதியில், சிப்காட் தொழற்பூங்கா அமைப்பதற்காக பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்பூங்கா அமைப்பதற்காக...
தமிழகம்

தமிழ் வளர்ச்சிக்கான பொற்கால ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ஆட்சி மொழிக் கருத்தரங்கில் கவிஞர் பேரா பேச்சு

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி மொழிக்கான பொற்கால ஆட்சி நடத்துகிறார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்...
தமிழகம்

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு – பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் கோவை

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு குடியரசு தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் ஈஷா...
தமிழகம்

மதுரை வேலம்மாள் மருத்துவமனையிலிருந்து உடல் மாற்று அறுவை சிகிட்சைகாக இதயம், கல்லீரல் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பட்டது

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து கோவை பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு இதயமும், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல படுகிறது....
தமிழகம்

‘நடராஜரை’ கொண்டாடும் ஈஷா மஹாசிவராத்திரி! – இந்தாண்டு இசை கலைஞர்களின் பட்டியல் இதோ!

‘நடராஜர்’ கோவில் கொண்டுள்ள நம் தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் ஈஷா மஹாசிவராத்திரி விழா வழக்கம்போல் இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களின்...
தமிழகம்

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற ரத்ததான முகாம்

பிப்ரவரி 15 இன்று கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின்  சமூக மேம்பாடு (கனடா - இந்தியா கூட்டுப் பயிலகத்...
தமிழகம்

எஸ்.ஆர்.எம் – வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் ‘பருவத்துக்கு வந்தும் மாடுகள் சினை பிடிக்காமை’ பற்றிய விளக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே பாபுராயன் பேட்டை ஊராட்சியில் செயல்படும் எஸ்.ஆர்.எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு தோட்டக்கலை...
1 302 303 304 305 306 709
Page 304 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!