செய்திகள்

தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் மாநகராட்சி சார்பில் மலேரியா விழிப்புணர்வு !!

வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரப்படி மாநகராட்சி ஆணையர் பானுமதி அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் உலக மலேரியா விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்பட்டது. மாவட்ட மலேரியா அலுவலர் முனுசாமி, பூச்சியில் வல்லுநர் காமராசு மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு மலேரியா நோயை பரப்பக் கூடிய கொசுக்களைப்பற்றி விளக்கமாக கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி தாளாளர் லில்லிகிரேஸ், மாநகராட்சி...
தமிழகம்

300 வகை மாம்பழங்கள், 100 வகை பலா மற்றும் வாழைப்பழ கண்காட்சி! : காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழாவில் ஏற்பாடு

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. காவேரி கூக்குரல் இயக்கம், இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு...
தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம் !!

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கியது. வேலூர் ஆர்டிஓ கவிதா பொதுமக்களிடம் கோரிக்கை மனுவாங்கினார். அருகில் தாசில்தார் சரவணன். தாசில்தார் (எஸ்எஸ்எஸ்) செந்தில், துணை தாசில்தார் சிவக்குமார், வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க துணைத் தலைவர் அன்பரசன், வருவாய் ஆய்வாளர் சதீஷ் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் தீப்பிடித்து எறிந்தது ! உயிர் தப்பிய வாலிபர்!!

வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டு மாரியம்மன் கோயில் அருகில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார், அப்போது அந்த பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவோ ஏற்படவில்லை.  தகவலறிந்த விருதம்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்து சீரமைத்து விசாரணை செய்ததில்...
தமிழகம்

வேலூரில் ஓட்டல்களில் முறைகேடாக பயன்படுத்திய 10 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் !!

வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவுப்படி, மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் குழுவினர் வேலூர் பாபுராவ் ரோடு மற்றும் பழைய பஸ் நிலையம், காய்கறி மார்கெட் பகுதியில் உள்ள சிறிய ஓட்டல் மற்றும் டீ கடைகளில் அதிரடி சோதனை செய்த போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் 10 கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட கேஸ் ஏஜென்சியிடம் ஒப்படைத்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார் https://youtu.be/OQp1peUbZ6A?si=oq5xcimKYl2OftGg...
தமிழகம்

அப்பா தூய்மை பணியாளர்… மகள் நகராட்சி ஆணையர்… தொடர் முயற்சிக்குப் பிறகு குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையரான துப்புரவு பணியாளரின் மகள்..அழகு பார்க்க அப்பா இல்லையே என்று மகள் வருத்தம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி செல்வி. இவர்களது ஒரே மகள் துர்கா. சேகர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி செல்வி வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மகள் துர்காவை அரசு உதவி பெறும் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்த சேகர் மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில்...
தமிழகம்

வேலூர் அடுத்த ஊசூரில் தனியார் யூ-டியூப் சேனலை துவக்கி வைத்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி !!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் குளத்துமேட்டு பகுதியில் ஜே.கே. லைவ் சேனல், யூ- டியூப், இன்டர்நெட் மற்றும் ஆன்லைன் அலுவலகத்தை முன்னாள் அதிமுக அமைச்சரும், திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதிமுக பிரமுகரும் ஜே.கே. லைவ் சேனல் உரிமையாளருமான புத்தூர் எம்.ஜெகதீசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வேலூர் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்ட அவைத்...
தமிழகம்

பேர்ணாம்பட்டு தாசில்தாருக்கு கலெக்டர் நற்சான்றிதழ் !

நடந்து முடிந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பேர்ணாம்பட்டு தாசில்தார் விநாயகமூர்த்திக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்மி . அருகில் அனைத்துதுறை அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

மஹா ஆர்ட்ஸ், யுனடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து நடத்திய விருது வழங்கும் விழா

டாக்டர் அனுராதா ஜெயராமின் மஹா ஆர்ட்ஸ், "கலைமமணி " டாக்டர் நெல்லை சுந்தரராஜனின் யு னடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா என்ற இரு சபாக்களும் இணைந்து நடத்திய விருது வழங்கும் விழா சென்னை குமரன் காலனி சிகரம் அடிட் டோரியத்தில் நடைப்பெற்றது. மாண்புமிகு நீதியரசர் S. K. கிருஷ்ணன் தலையேற்று, சிறப்பு விருந்தினரும் சிறந்த இயக்குனர் விருது இயக்குனர் பேரரசுக்கும், சிறந்த குணசித்ர நடிகர் சிறப்பு விருது குணாலனுக்கும், சிறந்த...
தமிழகம்

திண்டுக்கல் அருகே ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

திண்டுக்கல் அருகே ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிலை பிரதிஷ்டை செய்த மறு நொடியே கருவறைக்குள் நல்ல பாம்பு புகுந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம், கோம்பைப்பட்டி கிராமம் அய்யா பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர், நாகம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவில் பூசாரி முத்துசாமி மற்றும் ஜெயகிருஷ்ணன் தலைமையில் 15 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன்...
1 28 29 30 31 32 583
Page 30 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!