செய்திகள்

தமிழகம்

அமரர் கல்கி வாழ்க்கை வரலாறு – இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்

பொன்னியின் செல்வன் படைத்த அமரர் கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர். இவை அனைத்துக்கும்...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளின் உறவினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

வேலூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாற்றுத் திறனாளிகளின் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் அடைந்த...
தமிழகம்

வேலூர் அடுத்த ரத்தினகிரிபாலமுருகன் திருக்கோயிலில் தெப்பக்குளம் திறப்பு

வேலூர் அடுத்த ரத்தினகிரியில் உள்ள முருகன் கோயிலில்விநாயகர் பூஜை புண்ணிய வசனம் விசேஷ சாந்தி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது அதனை...
தமிழகம்

கார் பார்க்கிங்காக மாறிய உசிலம்பட்டி அரசு மருத்துவமணை.இடவசதி இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம். நேயாளிகள் அவதி.

மதுரை மாவட்டம் பேரையூர் ரோட்டில் உள்ளது அரசு மாவட்ட தலைமை மருத்துவமணை.உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான...
தமிழகம்

ராஜபாளையத்தில் தென் மாவட்ட அளவிலான யோகா மற்றும் மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெற்றது

ராஜபாளையத்தில் தென் மாவட்ட அளவிலான யோகா மற்றும் மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதய நிறைவு தியானம் குறித்த விழிப்புணர்வு...
தமிழகம்

மக்கள் பாதை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் நேர்மையாளர் உ.சகாயம் இ.ஆ.ப (வி.ஓ) அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் மக்கள் பாதை சார்பாக தகவல்...
தமிழகம்

மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு போக்குவரத்து மதுரை சிஐடியு தொழிலாளர் சங்கம் நடத்தும் மினி மாரத்தான் நடைபெற்றது

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை பயன்படுத்தவும் சாலைகளில் வாகன விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை...
தமிழகம்

தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மதுரை மண்டலத் தலைவர்இல்லத் திருமண விழா – தமிழக பத்திரிக்கையாளர் சங்க மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

சண்முகம் - தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகள் தெய்வ அபிராமிக்கும், சென்னை பல்கலைக்கழக உதவி செயற்பொறியாளர் பி.சக்திவேல் - கலைச்செல்வி தம்பதியரின்...
தமிழகம்

ஆபத்தான நிலையில் பெரியார் ஒருபோக பாசன வாய்க்கால் விரைந்து சரி செய்ய கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாவினிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நா.கோவில்பட்டி பகுதியில் பெரியார் ஒருபோக பாசன வாய்க்கால் உள்ளது...
தமிழகம்

பேர்ணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக முத்துக்குமார் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக முத்துக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.முத்துகுமாருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு இவர் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில்...
1 290 291 292 293 294 696
Page 292 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!