செய்திகள்

தமிழகம்

கூடங்குளம் அணு மின் உலை மின்சார தயாரிப்பிற்கு தேவைக்கான யுரேனியம் ரஷ்யாவில் இருந்து பகல் 12.40 மணியளவில் மதுரை வந்தடைந்தது

மதுரை வந்தடைந்த ரஷ்ய விமானத்திலிருந்து 30 டன் யுரேனியம் பாதுகாப்பாக 4 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு கூடங்குளம் புறப்பட்டது. யுரேனியம்...
தமிழகம்

கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து உசிலம்பட்டியில் பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் செயல்படும் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கு தென்மாவட்டங்களில்...
தமிழகம்

பத்திரிகை ஊடகங்களில் தவறான செய்தி; தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் மே தினத்தன்று வாடியூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேட்டி அளித்தது தொடர்பாக...
தமிழகம்

கெங்கவல்லியில் புதிய ரேஷன் கடை – காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

07-06-2023 அன்று கெங்கவல்லி பேரூராட்சியில் காவல் நிலையம் அருகில் புதிய ரேஷன் கடையை, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு...
தமிழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 30ம் ஆண்டு தொடக்க விழா

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 30ம் ஆண்டு தொடக்க விழா 07.05.23 அன்று கெங்கவல்லி சந்தப்பேட்டை திடலில் கொடியேற்ற விழா...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே, கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடத்தில், பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடத்தில்,  பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும்...
தமிழகம்

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்து – எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இன்று...
தமிழகம்

மதுரை சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் திறப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி.. 10 ஆண்டுகளாக பொறுமை இழந்து காத்திருந்த பொதுமக்கள் – தடுப்புகளை அகற்றி பாலத்தை திறந்து விட்ட அவலம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 2014ல் அதாவது 9 வருடங்களுக்கு முன்பாக ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டு தற்போது...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இரும்பு பிரோ பூட்டு உடைப்பு. பொருட்கள் சேதம் கொள்ளையடிக்கப்பட்டதா என திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. தென் திருக்கைலாயம்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கேடயங்கள் வழங்கி மாவட்ட கலெக்டர் பாராட்டு

தென்காசி மாவட்டத்தில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில்...
1 272 273 274 275 276 709
Page 274 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!