செய்திகள்

தமிழகம்

பாளை மத்திய சிறை கைதிகளுக்கு புத்தகங்கள்; தென்காசி சமூக நல ஆர்வலர்கள் வழங்கினர்

பாளையங்கோட்டை மத்திய சிறை கைதிகளுக்கு தென்காசி சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் காந்திய ஆர்வலர்கள் சார்பில் புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி...
தமிழகம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக மாற்று இடத்தில் அமைய ரூபாய் 15 லட்சம் மதிப்பிட்டில் உயர் மின் கோபுரத்திற்கு பூமி பூஜை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக மாற்று இடத்தில் அமைய உள்ள வார சந்தை, வீரன் சுந்தரலிங்கம் சிலை அருகில்...
தமிழகம்

8 கோடி பேர் விரும்பி கேட்ட குழந்தைப் பாடல் சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டத்திற்காக கவிஞர் மு.முருகேஷ் எழுதியது

2010-ஆம் ஆண்டில் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்திற்காக 1 மற்றும் 6-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான புதிய பாட நூல்கள்...
தமிழகம்

செங்கோட்டை அரசு நூலகத்தில் 56வது நூல் திறனாய்வு போட்டி; கவிதை நூல் வெளியீட்டு விழா

செங்கோட்டை அரசு நூலகத்தில் 56வது நூல் திறனாய்வு போட்டி மற்றும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தென்காசி...
தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானை புத்துணர்வுக்கான நீச்சல் குளத்தை நிதிஅமைச்சர் திறந்து வைத்தார்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோயில் பார்வதி யானை புத்துணர்வுக்கான நீச்சல் குளம் 23 லட்சத்து 50...
தமிழகம்

பாறையில் தானியங்களை அரைப்பதற்கான 8000 ஆண்டுகள் பழமையான அமைப்பு திருமங்கலம் அருகே கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப் பகுதியில் புதிய கற்காலத்தில் பாறையில் உருவாக்கப்பட்ட அரவைத் தொழில்நுட்ப அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அகர்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தெக்கு பட்டு கிராமத்தில் செயல்பட்டுவரும் அகர்பத்தி தொழிற்சாலை நேற்று இரவு திடீரென தீ விபத்து...
தமிழகம்

கெங்கவல்லி ஊராட்சியில் அரசு பள்ளி ஆண்டு விழா

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.  பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி...
தமிழகம்

சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனாரின் 253 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லியில் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் 253 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லியில் உள்ள அவரது திருவுருச்சிலைக்கு மாலை...
தமிழகம்

கெங்கவல்லியில் தேனீக்கள் கொட்டியதால் பொதுமக்கள் காயம்

கெங்கவல்லி ஆத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளது நேற்று மதியம் அந்த வழியாக...
1 267 268 269 270 271 696
Page 269 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!