செய்திகள்

தமிழகம்

நிலையூர் கால்வாய் முழுவதும், பிளாஸ்டிக்கழிவுகளும், குப்பைகளும் நிரம்பி பராமரிப்பின்றி கண்மாய் அழியும் நிலை – போர்க்கால நடவடிக்கை எடுத்து கண்மாயை தூய்மைபடுத்த விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள நிலையூர் கால்வாய் பழமை வாய்ந்த கண்மாயாகும். இக்கால்வாய் மேலக்கால் பகுதியிலிருந்துநிலையூர் கம்பிக்குடி வரை...
தமிழகம்

வேலூர் அடுத்த குடியாத்தம் புகழ்மிக்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் கோலாகலம், பக்தர்கள் வழிபாடு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய நதிக்கரையோரத்தில் உள்ள கெங்கையம்மன் சிறப்புமிக்கது, அதன் திருவிழாவும் மாவட்டயளவில் பெரியது.  நேற்று தேரோட்டம் நடந்தது. ...
தமிழகம்

தென்காசி அருகே துப்பாக்கி சுடுதல் பயிற்சி முகாம்; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பின் சார்பில் தென்காசி அருகே உள்ள மேல மெஞ்ஞானபுரம் பகுதியில் கோடை கால துப்பாக்கி சுடும்...
தமிழகம்

மதுரை வந்த இண்டிகோ விமானத்தில் ஏசி(குளிர் சாதன வசதி ) செயல்படவில்லை என பயணிகள் புகார்

சென்னையில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானத்தில் 77 பயணிகள் பயணம் செய்தனர்.  சென்னையில் இருந்து நேற்று மாலை 4.30...
தமிழகம்

எஸ் டி பி ஐ ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநில தலைவர் உடனான சந்திப்பு கலந்தாலோசனை கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர்...
தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திய கொடியேற்று வைபவம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் மில்லத் நகர் பகுதியில் நேற்று (14-05-2023 ) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டத்...
தமிழகம்

வேலூரில் 106.7 டிகிரி வெய்யில், பொதுமக்கள் கடும் அவதி!

வேலூர் மாவட்டத்தில் மே மாதம் கடும் வெய்யில் தாக்கம் இருந்தது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாளில் இருந்து தொடர்ந்து 3...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மழை நீர் விழிப்புணர்வு போட்டிகள்; பரிசுகள் வழங்கல்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மழை நீர் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அருங்காட்சியக...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கீரிபட்டியில் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து கிராமமக்கள் வீடு தோறும் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் செயல்படும் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கு தென்மாவட்டங்களில்...
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சியில் என் குப்பை எண் பொறுப்பு என்ற தலைப்பில் நீர் நிலைகளில் மரக்கன்று நடும் விழா கவண்டம்பட்டியில் நடைபெற்றது.

உசிலம்பட்டி நகராட்சியில் தூய்மை நகரமாக வைத்திருக்க நீர் நிலைகளில் மரக்கன்றுகள் நடும் விழாவில் கவண்டன்பட்டியில் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய் தலைமையில்...
1 268 269 270 271 272 709
Page 270 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!