வேலூர் மாநகராட்சி சுகாதாரதுறை சார்பில் காட்பாடியில் தூய்மை பாரத இயக்கம் !!
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி 1-வது மண்டலம் காட்பாடி உழவர் சந்தையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 2.0 என்ற தலைமையில் வியபாரிகள், பொதுமக்களுக்கு வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக வழங்க வேண்டும், வெளியில் எங்கும் குப்பைகளை கொட்ட கூடாது, வீடு மற்றும் பொது இடங்களில் கழிவறைகளை சுத்தமாக கொள்ள வேண்டும், என்று எடுத்து கூறப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சாம், மேற்பாவையாளர்மதி, மற்றும் அனிமேட்டர்கள் கலந்து...