செய்திகள்

தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதாரதுறை சார்பில் காட்பாடியில் தூய்மை பாரத இயக்கம் !!

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி 1-வது மண்டலம் காட்பாடி உழவர் சந்தையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 2.0 என்ற தலைமையில்  வியபாரிகள், பொதுமக்களுக்கு வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக வழங்க வேண்டும்,  வெளியில் எங்கும் குப்பைகளை கொட்ட கூடாது, வீடு மற்றும் பொது இடங்களில் கழிவறைகளை சுத்தமாக கொள்ள வேண்டும், என்று எடுத்து கூறப்பட்டது.  சுகாதார ஆய்வாளர் சாம், மேற்பாவையாளர்மதி, மற்றும் அனிமேட்டர்கள் கலந்து...
தமிழகம்

வேலூர் அரியூரில் பிரபல ரவுடி சரமாரி வெட்டிக் கொலை ! அதிரடியாக 5 பேரை கைது செய்த காவல்துறை !!

வேலூர் மாவட்டம் அரியூர் பாரதி நகரை சேர்ந்தவன் பிரபல ரவுடி எம்எல்ஏ ராஜா (42). இவன் மீது கொலை மற்றும் வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, ஆட்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணிக்கு அரியூர் ரோட்டில் இருந்து தனது பைக்கில் சென்று கொண்டு இருந்த போது, எதிரில் வந்த கார் மோதியதில், ராஜா கீழே விழுந்தான். உடனடியாக காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல்...
தமிழகம்

காட்பாடி அடுத்த சேவூர் ஊராட்சி மன்றம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் ஊராட்சி மன்றம் கரிகிரி எஸ்.ஆர்.எல்.சி. மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடத்தின.  ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜேந்திரன், கண் மருத்துவர் ரூபன் பிராங்ளின், பஞ்சாயத்து  துணைத்தலைவர் ஜெய்சங்கர், முக்கிய பிரமுகர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். 200 - க்கும் மேற்பட்ட ஆண்...
தமிழகம்

சென்னை மதுரவாயலில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து !

சென்னை மதுரவாயிலில் தனியார் கார் ஷெட் உள்ளது. இதில் பழுதுபார்க்க கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. திடீரென 3 கார்கள் தீப்பற்றி எரிந்தன. உடனடியாக மதுரவாயல், விருகம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அரியூரில் பிரபல ரவுடி ராஜா மர்ம நபர்களால் வெட்டிக் கொலை !

வேலூர் அடுத்த அரியூரில் எம்எல்ஏ ராஜா என்ற அடைமொழியில் பிரபல ரவுடி செயல்பட்டுவந்தான். இன்று செவ்வாய்க் கிழமை இரவில் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்த ராஜாவை காரில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் ரவுடி ராஜா சம்பவ இடத்தில் உயிரிழந்தான்.  தகவல் அறிந்த எஸ். பி., ஏ.எஸ். பி., டி.எஸ். பி. ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் மகாலட்சுமிக்கு 6 கிலோ எடையில் 1000 தங்க காசுகளுடன் ஆடை !! சமர்பித்த சக்தி அம்மா !!!

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் உலக நன்மைக்காகவும் இயற்கை வளத்திற்காகவும் நாராயணி பீடத்தில் 1000 நாட்கள் நடந்த லலிதா சகஸ்ர நாமம் நிறைவு விழாவுக்குஸ்ரீபுரம் சக்தி அம்மா தலைமை தாங்கினார். நாராயணி பீடத்தில் லலிதா சகஸ்ரநாமம் யாகம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சக்தி அம்மாவால் தொடங்கப்பட்டு ஆயிரம் ஆவது நாள் வேத மந்திரங்கள் முழங்க பூஜை நிறைவு செய்யப்பட்டது. மகாலட்சுமி அன்னைக்கு 1000தங்க காசுகளால் வடிவமைக்கப்பட்ட ஆடையினை சக்தி...
தமிழகம்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு.

பாம்பன் ரயில்வே பால வேலைகளை விரைந்து முடித்து ராமேஸ்வரம் வரை ரயில்களை இயக்குவது., தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ரயில்கள் நின்று செல்வது, அறந்தாங்கி பகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகள்., விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி, இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடையூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வது, காரைக்கால் முதல் தூத்துக்குடி வரையிலான கிழக்கு கடற்கரை...
தமிழகம்

நாகர்கோவில் இராமன்புதூரில் நடைப்பெற்ற உலக மருத்துவ தினம்

நாகர்கோவில் இராமன்புதூரில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு முன்னாள் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. இராதாகிருஷ்ணன், தலைமையில் "உலக மருத்துவர் தினம்" சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் வழக்கறிஞர் சங்க செயலரும் தென்குமரி கல்வி கழக செயலருமான வெற்றிவேல் வழக்கறிஞர், மற்றும் ஹரிதாஸ், கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட மருத்துவர்களுக்கும் சிறப்பு...
தமிழகம்

இன்றைய இளைய தலைமுறையினரின் கவிதைகள் : புதிய நம்பிக்கையை விதைக்கின்றன கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் நம்பிக்கை

சென்னை. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியிலுள்ள வித்யாமந்திர் எஸ்டான்சியா பள்ளியில்  கடந்த சனிக்கிழமையன்று (ஜூலை 29) கவிஞர் சீ.பாஸ்கர் எழுதிய ‘விழியின் ஓசை’ கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் பா.யாழினி வரவேற்றார். விழாவிற்கு தலைமையேற்ற பட்டிமன்றப் பேச்சாளர் அருள்பிரகாஷ் கவிதை நூலை வெளியிட, பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் கவிஞர் மு.முருகேஷ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். விழாவில், உரத்த சிந்தனை ஆசிரியர் உதயம்ராம், பேராசிரியர் ஆதிரா...
தமிழகம்

காட்பாடி ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் சமூக ஊடக தின விழா !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் காட்சி புலவியல் துறை சார்பில் உலக சமூக ஊடக தின விழா கொண்டாடப்பட்டது.  கல்லூரி முதல்வர் ஜெயசீலி தலைமை தாங்கினார். சமூக ஊடகத்துறை தலைவர் ராதிகா, செலீன், உமா மற்றும் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
1 24 25 26 27 28 583
Page 26 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!