செய்திகள்

தமிழகம்

திமுக ஊராட்சிமன்றத்தலைவருக்கு ஆதரவாக செயல்படாத வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததாக புகார். 6 வார்டு உறுப்பினர்கள் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்தது கோவிலாங்குளம் ஊராட்சி.இங்கு ஊராட்சி மன்றத்தலைவராக இருப்பவர் ஜெயந்தி முத்துராமன்.இவர் திமுகவைச்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் குப்பைகிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் தினசரி தேங்கும் 5 டன் அளவிலான குப்பைகளை உரமாக்கும் திட்டத்திற்காக...
தமிழகம்

வேலூர் வாலிபர் மூளைச்சாவு – 90 நிமிடத்தில் சென்னைக்கு இதயம், நுரையீரல் ஆம்புலன்சில் பறந்தது !

வேலூர் ஓல்டு டவுன் உத்திரமாதா கோயில்தெருவைத் சேர்ந்தவர் பிரசாந்த் (31) கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 14-ம் தேதி பகல்...
தமிழகம்

காட்பாடியில் ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு – வேதனையில் மனைவியும் கிணற்றில் குதித்து உயிரிழந்தார்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஏரி முனைப்பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன் (36) இவரின் மனைவி இளவரசி (34). இவர்களுக்கு 2 மகன்கள்...
தமிழகம்

காட்பாடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழகத்தின் 2 - ஆண்டு ஆட்சி சாதனை மலர் வெளியிடல்,...
தமிழகம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அவனியாபுரம் கிராம கமிட்டியினர் கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் சடை உத்தரவு வழங்க கோரி மனுஷி இருந்தது....
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகளை கொட்ட முறையான இடம் இல்லாததால் – சேகரிக்கப்பட்ட குப்பைகளை மூன்றாவது நாளாக நகராட்சி வாகனங்களிலேயே வைத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் தினசரி தேங்கும் குப்பைகளை நூற்றுக்கும் அதிகமான தூய்மை பணியாளர்களை கொண்டு...
தமிழகம்

பித்தளை பானை , அண்டா தயாரிப்பாளர்கள் விற்பனையின்றி மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை – பழங்கால உபயோகப் பொருட்களை மறந்ததாலும் , தற்போது பிளாஸ்டிக், சில்வர் உள்ளிட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதன் எதிரொலி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் பகுதிகளில், கடந்த 30 ஆண்டுகளாக இருபதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பித்தளை பாத்திரங்கள் தயாரிக்கும்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி சேர்க்கை; மாவட்ட ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர்...
தமிழகம்

கேன்வாஸ் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் "உலக அமைதியில் குழந்தைகளின் பங்கு" (Childrens Role...
1 254 255 256 257 258 696
Page 256 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!