செய்திகள்

தமிழகம்

இளம் சாதனையாளர் விருதினை பெற்ற ஆடிட்டர் தீபக் பாண்டியன்

அறம் செய விரும்பு அறக்கட்டளை சார்பில் சென்னை நாரத கான சபாவில் துறை சார்பு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....
தமிழகம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் (சென்னை தவிர்த்து)திமுக அரசின் கள்ளச்சாராய சாவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து கண்டன...
தமிழகம்

தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலி திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம்

மதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் எட்டு வயதில் இரண்டு...
தமிழகம்

பைரவிக்கு வளைகாப்பு – உசிலம்பட்டியில் செல்ல நாய்க்கு வளைகாப்பு கொண்டாடிய இளைஞர்.

மங்கையறாய் பிறந்திட மா தவம் செய்தேன் என்பார்கள் ஆனால் உசிலம்பட்டியில் இன்றளவும் பெண் சிசுக்கொலை அரங்கேறி வரும்; ஊரில் பெண்...
தமிழகம்

ஆறுமணி நேரம் கண்னண கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் – ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் இடம் பிடித்தனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரத்தில்மதுரை சிலம்பம் அகடமி சார்பில் கண்களைக் கட்டிக் கொண்டு ஆறு மணி நேரம் சிலம்பம்...
தமிழகம்

சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஆளுநர் ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் கல்வி இன்டர்நேஷனல் பொதுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை...
தமிழகம்

பரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் களவுமாக பிடித்த போலீசார்

மதுரை வலையங்குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஆனந்த், ரூபன் ராஜ், மாரி ராஜா ஆகியோர் அறிவால் மற்றும் உருட்டு கம்புகளுடன்...
தமிழகம்

பொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் |பாணி பூரி, பானகம்,குலுக்கி சர்பத் “என பல்வேறு வகை சைவ, அசைவ உணவுகளுடன் ‘கோடை உணவுத்திருவிழா” மதுரை தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது.

மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் "கோடை உணவு திருவிழா" கொண்டாடப்பட்டது.  தற்பொழுது கோடை வெயின் உச்சமாக அக்னி நட்சத்திர...
தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். -தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ஜி.ராமமூர்த்தி பேட்டி

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் ஜெய கார்த்தி சமீபத்தில் உயிரிழந்த நிலையில். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள...
தமிழகம்

எஸ்டிபிஜ கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மாநாடு – 9 தீர்மானம் நிறைவேற்றம்

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 5 அம்ச கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்ற தொகுதி மாநாடு சந்தை திடலில் நடந்தது. மாவட்ட தலைவர்...
1 246 247 248 249 250 696
Page 248 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!