சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக இரண்டாவது முறையாக டாக்டர் மருது பாண்டியன் பதவி ஏற்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக பிரபல தொழிலதிபரும் கவுன்சிலரும் சோழவந்தானின் கல்வித் தந்தையுமான டாக்டர் மருது பாண்டியன்...









