கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 -ஆவது பிறந்தநாள் விழா
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 -ஆவது பிறந்தநாள் கவிமணி மாணவனாக கல்வி கற்று பின்னர் ஆசிரியராக பணி செய்த கவிமணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக தலைமை ஆசிரியை கவிதா தலைமையில் நடைபெற்றது. கவிமணியின் பிறந்தநாள் விழாவில் அரசியல் பிரமுகர்களும் மக்கள் பிரதிநிதிகளும் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் புலவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் முக்கியஸ்தர்களும் மற்றும் தேரூர் வேலப்பன் ,வன்னிய பெருமாள் இளங்கோ, வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், ஸ்ரீ பிள்ளையார் நைனார்,...