செய்திகள்

தமிழகம்

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 -ஆவது பிறந்தநாள் விழா

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 -ஆவது பிறந்தநாள் கவிமணி மாணவனாக கல்வி கற்று பின்னர் ஆசிரியராக பணி செய்த கவிமணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக தலைமை ஆசிரியை கவிதா தலைமையில் நடைபெற்றது. கவிமணியின் பிறந்தநாள் விழாவில் அரசியல் பிரமுகர்களும் மக்கள் பிரதிநிதிகளும் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் புலவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் முக்கியஸ்தர்களும் மற்றும் தேரூர் வேலப்பன் ,வன்னிய பெருமாள் இளங்கோ, வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், ஸ்ரீ பிள்ளையார் நைனார்,...
தமிழகம்

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேலூரில் பாரத பாரம்பரிய நெல் & உணவு திருவிழா : ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் & உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி வேலூரில் இன்று (ஜூலை 28) நடைப்பெற்றது. வேலூர், ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் நடைப்பெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும்...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் அரசு கிருபானந்த வாரியார் பள்ளியில் +2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் மகிழ்ச்சி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் அரசினர் கிருபானந்தவாரியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1990-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் 34 ஆண்டுக்கு பிறகு காட்பாடி ஸ்ரீ லட்சுமிபவன் ஹோட்டல் மினி ஹாலில் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதில் 90-ம் ஆண்டு மாணவர்களான விஐடி ஊழியர் வனிதா, திருவள்ளூவர் பல்கலைக்கழக ஊழியர் சசிக்குமார், பத்திரிக்கையாளர் மோகன், முன்னாள் இராணுவ வீரர் நெடுமாறன், ரேடியோகிராபர் எர்னஸ்ட் இன்பராஜ், வேலூர்...
தமிழகம்

வேலூர் ஶ்ரீபுரம் நாராயணி நர்சிங் கல்லூரி மாணவ – மாணவிகள் 380 பேருக்கு பட்டங்களை வழங்கிய திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் !!

வேலூர்அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா அங்குள்ள நாராயணி திருமண மண்டபத்தில் நடந்தது. நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி தலைமை தாங்கினார் மருத்துவமனை கண்காணிப்பாளர் கீதா கல்லூரி நிர்வாக அலுவலர் மாதவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்சுமார் 380 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது...
தமிழகம்

மத்திய அரசை கண்டித்து வேலூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து திமுக சார்பில் எம். பி. கதிர்ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுகவினர் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

திறன்மேம்பாட்டு பயிற்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல்துறை சார்பாக 24.07.2024 அன்று காலை மாணவ-மாணவியருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் மற்றும் இயற்பியல் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். இயற்பியல்துறை உதவிப்பேராசிரியை ஹெலன் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக தேவகோட்டை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முருகன் அவர்கள் கலந்துகொண்டு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்தார்....
தமிழகம்

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா : வேலூரில் ஜூலை 28-ஆம் தேதி MP கதிர் ஆனந்த் துவங்கி வைக்கிறார்

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் வரும் ஜூலை-28 ஆம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் திரு. கதிர் ஆனந்த் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில்...
தமிழகம்

வேலூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி வேலூர் மாவட்ட தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடன் நவாஸ்கனி எம்பி சந்திப்பு

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், சமீபத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது நாட்டு படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்தவும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி சந்திப்பு. நவாஸ்கனி எம்பி வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது., இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே...
தமிழகம்

பேட்மாநகரில் (தூத்துக்குடி மாவட்டம்) உள்ள M.K உயர்நிலை பள்ளியில் கடந்த சனிக் கிழமை (20-07-2024) காலை 10 மணிக்கு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மற்றும் அரசுப் பணி வழிகாடல் நிகழ்ச்சி!

கல்வியில் முன்னேற மணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினார். பெரும் திரளாக மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.  ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட M.K (மதரஸதுல் கைரியா) உயர்நிலை பள்ளி நுற்றாண்டுகளை கடந்தும் தொடர்ந்து இயங்கி வருகின்றது.  பேட்மா நகர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் நிகழ்ச்சியை...
1 18 19 20 21 22 583
Page 20 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!