செய்திகள்

தமிழகம்

வேலூரில் மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண தொகை

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாளில் வேலூர் மாவட்டத்தில் செய்தியாளராக பணி புரிந்து உடல் நலக்குறைவால் மறைந்த பாஸ்கரன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது குடும்ப நிவாரண நிதியான ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் துறை அலுவலர்கள் இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்’ தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் சுகாதார துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மும்முரம் !!

வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 15 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா சுத்தமான நீரில் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஈடிஸ் வகை கொசுப்புழுக்களை ஒழிக்க மாஸ்க் வெர்க் பணி நடைபெற்றது. இப்பணியில் டிபிசி பணியாளர்கள் 75 பேர், தூய்மை பணியாளர்கள் 75 பேர், சுகாதார அய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் என 175 பேர் ஈடுப்பட்டனர்....
தமிழகம்

கணிதவியல் மன்றம் தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி,டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி கணிதவியல் துறை சார்பாக 02.08.2024 அன்று கணிதவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் முத்துசாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். இணைப்பேராசிரியர் ஜாஹிர் ஹுசைன் சிறப்பு விருத்தினினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி, அரசு கலைக் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதவியல் துறை, உதவிப்பேராசிரியர் ஞானராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியர் ஆரிப் ரகுமான் நன்றி கூறினார்....
தமிழகம்

பொட்டலூரணியில் மீன்கழிவுகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொதுமக்களால் சிறைவைப்பு : மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி கோட்டாட்சியர், திருவைகுண்டம் வாட்டாச்சியர் ஆகியோருக்கு தனித் தனியாக போராட்டக்குழு கடிதம்

தூத்துக்குடி மாவட்டடத்தில் இருக்கிறது பொட்டலூரணி. இங்கு ஆயிரத்து அறுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிரமத்தை ஒட்டி மூன்று மீன்கழிவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் புகை, மீன் கழிவுகள் விளைநிலங்களை பாதிப்பதோடு மட்டும் அல்லாமல், டேங்கர் லாரிகள் வழியாக கழிவுநீரை ஒதுக்குப்புறங்களில் கொட்டிவிட்டு விட்டு செல்வது என நடைபெறும் தொடர் செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது இக் கிராமம். கிராமம் தன் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு இன்று...
தமிழகம்

அமைச்சர் தங்கம் தென்னரசு தகப்பனார் முன்னாள் அமைச்சர் அமரர் வே.தங்கப்பாண்டியன் 27 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

31.07.2024 அன்று விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு அரசு நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் தகப்பனார் முன்னாள் அமைச்சர் அமரர் வே.தங்கப்பாண்டியன் அவர்களின் 27 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்கள் பங்கேற்றார். முன்னதாக கல்குறிச்சி சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவர்...
தமிழகம்

காட்பாடி ஜெயின் பள்ளிமாணவர்கள் வேலூர் கோசாலா பசுபாதுகாப்பு இல்லத்திற்கு நன்கொடை !!

வேலூர் பகுதியில் ஜெயின் கோசாலா பசு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இதற்கு காட்பாடி பகவான் மகாவீர் தயா நிகேதன் ஜெயின் பள்ளி மாணவர்கள் நன்கொடை வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர மாலதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ருக்ஜி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கமல்டாலஸ்ரா, ஜெயின் கோசாலா செயலாளர் தர்மராஜ், விஜடி பேச்சாளர் பிரோனாஷர்மா பாட்டியா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்கள் வழங்கிய நன்கொடையை...
தமிழகம்

தமிழ்நாட்டில் மயானங்கள் பராமரிப்பில் சிறப்பாக செயல்படும் ஈஷா! கோவையில் விருது வழங்கி பாராட்டிய ரோட்டரி சங்கம்

தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 13 எரிவாயு மின் மயானங்களை ஈஷா யோகா மையம் பராமரித்து வருகிறது. இந்த மயானங்கள் அனைத்தும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதைப் பாராட்டி தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஈஷாவிற்கு விருது வழங்கப்பட்டது. கோவை கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள நாகினி வித்யாலயா பள்ளியில் நடைப்பெற்ற விழாவில் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் TTS மணி அவர்களின் நினைவாக இவ்விருது ஈஷாவிற்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை ஈஷா...
தமிழகம்

வேலூரில் நீண்ட நாட்களுக்கு பின்பு 100 டிகிரி வெய்யில் ! பொதுமக்கள் அவதி !!

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மேகமூட்டம், மழை தூறல் என்று இருந்த நிலையில் 30-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை முதல் வெய்யில் வாட்டியது. பகலில் தொடர்ந்து வெய்யில் வாட்டி எடுத்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். செவ்வாய் கிழமை 100 டிகிரி வெய்யில் வேலூரில் பதிவானது. செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை !!

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஶ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை, செயல்அலுவலர் சங்கர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
1 17 18 19 20 21 583
Page 19 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!