வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் 78-வது இந்திய சுதந்திர தினவிழா கொண்டாட்டம் !!
இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி 78-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. வேலூர் நேதாஜி விளையாட்டு யாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல் துறையினர் மரியாதை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் பின்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காட்பாடி தாசில்தார் அலுவலகம் எதிரில் தேசிய கொடியை ஏற்றி வைத்த தாசில்தார் ஜெகதீஸ்வரன் மரியாதைசெலுத்தினார். வருவாய்துறையினர் பங்கேற்றனர். காட்பாடி சார் -...