செய்திகள்

தமிழகம்

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் 78-வது இந்திய சுதந்திர தினவிழா கொண்டாட்டம் !!

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி 78-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. வேலூர் நேதாஜி விளையாட்டு யாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல் துறையினர் மரியாதை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் பின்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காட்பாடி தாசில்தார் அலுவலகம் எதிரில் தேசிய கொடியை ஏற்றி வைத்த தாசில்தார் ஜெகதீஸ்வரன் மரியாதைசெலுத்தினார். வருவாய்துறையினர் பங்கேற்றனர். காட்பாடி சார் -...
தமிழகம்

காட்பாடியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர் சார்பதிவாளர் பிரகாஷ்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடியில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலக நுழைவு வாயிலில் மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு காட்பாடி சார்பதிவாளர் ம.பிரகாஷ் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து, தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலக அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலர்...
தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் 78-வது சுதந்திர தின விழா

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கில்தான்பட்டறை, காட்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட து. காட்பாடி வட்டாச்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மகாத்மா காந்தி திருஉருவப்படத்திற்கு வட்டாச்சியர் ஜெகதீஸ்வரன் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்...
தமிழகம்

78 வது சுதந்திர தின விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா 15.08.2024 அன்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், அல்ரீம் நிறுவனம், நிறுவனர், ஜனாப் R. செய்யது அபுதாஹிர் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர்....
தமிழகம்

வேலூரில் மத்திய பட்ஜெட் மற்றும் நீட் தேர்வை கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய அரசின் மத்திய பட்ஜெட்டை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் வேலூர் மண்டல ம தி மு க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் நகர பொறுப்பாளர் கோபி தலைமை தாங்கினார் ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர் உதயகுமார் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் கண்ணதாசன் வாணியம்பாடி நசீர் கான் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை சேர்ந்த சிறப்பு...
தமிழகம்

பொருளியல் மன்றம் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, பொருளியல் துறை சார்பாக 13.08.2024 அன்று பொருளியல் மன்றம் துவக்கவிழா நடைபெற்றது. துறைத்தலைவர் நர்கீஸ் பேகம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் மாரிமுத்து சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர், தூய இருதய கல்லூரி, பொருளியல்துறை, உதவிப்பேராசிரியர் சிவ குருநாதன் கலந்துகொண்டு பொருளியல் மன்றத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர்...
தமிழகம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் வேலூர் காட்பாடி காந்திநகரில் தேர்வு !

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள ராதா வில்வம் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்கத்தின் 13 -ஆவது பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 2024-2028 ஆண்டுக்கான புதிய சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.  புதிய நிர்வாகிகள் கீழ்கண்டவாறு தேர்வு செய்யப்பட்டனர், தலைவராக ஆர் நாராயணசாமி, துணைத்தலைவராக ஆர் .துளசிராமன், செயலாளராக பொ. பாலகிருஷ்ணன், பொருளாளராக கே.சி. சங்கரன், இணை செயலாளராக டி. கோவிந்தராஜ்மற்றும்...
தமிழகம்

ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் அசத்தலான புகழாஞ்சலி

கோவை :  சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் சார்பில் 78 செல்வாக்கு மிக்க இந்திய ஆளுமைகளுக்கு 'வாழும் மெழுகு அருங்காட்சியகம்' அமைக்கப்பட்டு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. நம் பாரதத்தின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் வாழும் மெழுகு அருங்காட்சியகத்தை அமைத்து இருந்தனர். பொதுவாக மெழுகு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட மனிதரின், அசலான...
தமிழகம்

வணிகவியல் கழகம் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வணிகவியல் துறை சார்பாக 12.08.2024 அன்று இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் கழக துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர், நாசர் மற்றும் காதர் மீரான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தனர். சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை, இராஜா துரைசிங்கம் அரசு கல்லூரி, வணிகவியல் துறை, இணைப்பேராசிரியர், செண்பகநாதன் மற்றும்...
தமிழகம்

ராணிப்பேட்டையில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் !

இந்துஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் ,இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர்கள் ஜி. வெங்கடேசன், (ராணிப்பேட்டை) ஆர். வெங்கடேசன் (வேலூர்) ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன், மாவட்ட செயலாளர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 14 15 16 17 18 583
Page 16 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!