செய்திகள்

தமிழகம்

வேலூரில் ஆட்சியர் சுப்புலெட்சுமி அய்வு !

வேலூர் பகுதியில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரியை ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை...
தமிழகம்

பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் !!

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவுப்படி காட்பாடி தாலுக்கா பொன்னை அருகே உள்ள சித்தூர் செல்லும் சாலையில் வேலூர் பறக்கும்படை...
தமிழகம்

கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பாராட்டுவிழா.

தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பகுதிகளுக்குட்பட்ட மாணவர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற...
தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற “சாதித்துக் காட்டுவோம்” கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

நேற்று (01-09-2024) திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காலை 10 மணிக்கு நடைபெற்ற "சாதித்துக் காட்டுவோம்" கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி! விஸ்டம்...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் அமாவாசை முன்னிட்டு ஆர், கே. பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் !!

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆவணி...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் போதை ஊசி விற்பனை 2 வாலிபர்கள் கைது !

வேலூர் அடுத்த காட்பாடி திருவள்ளுவர் நகர் , சின்னபள்ளிக்குப்பம் ரோடு பகுதியில் சிலர் போதை ஊசி தயாரித்து பயன்படுத்துவதாக காட்பாடி...
தமிழகம்

நாகர்கோவில் நடைபெற்ற ‘ கிம்ஸ் ஹெல்த் கனெக்ட் ‘ நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வில்லுக்குறி டவுன் பஞ்சாயத்து தோட்டிகோடு பகுதியில் கிம்ஸ் மருத்துவமனை மக்கள் சேவைக்கு துவங்கப்பட உள்ள நிலையில்...
தமிழகம்

ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள்’ – கருத்தரங்கு! தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’...
தமிழகம்

அரசு செய்ய வேண்டியதை ஈஷா செய்கிறது! ஈஷா காவேரி கூக்குரல் கருத்தரங்கில் அமைச்சர் சாமிநாதன் புகழாரம்

ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் "சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு தாராபுரத்தில் இன்று...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலையம் அருகே தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்த பக்த ஆஞ்சநேயர் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல்...
1 138 139 140 141 142 714
Page 140 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!