செய்திகள்

தமிழகம்

காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளியில் பொது சிறப்பு இலவச மருத்துவ முகாம் !

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலூர் விஜடி ஊரக கல்வி ஆராய்ச்சி மையம். ராணிப்பேட்டை ஸ்கடர் மருத்துவமனை, விண்ணம்பள்ளி ஊராட்சி இணைந்து சிறப்பு இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமிமுரளி துவக்கி வைத்தார். இலவச மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அருகே தொண்டான்துளசியில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச்சங்க கட்டிடம் திறப்பு விழா !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டானதுளசி கிராமத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச்சங்க த்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. சங்க தலைவர் காண்டீபரெட்டி தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தில் உள்ள திருப்பதி - திருமலை தேவஸ்தான மையங்களின் அறங்காவலர் குழுத் தலைவர் சேகர்ரெட்டி திறந்து வைத்தார். சங்க துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர்கள் ரமேஷ், நீலகண்டன், பொருளாளர்கள் ஜானகிராமன், தியாகராஜன். ஆலோசகர்கள் குணசேகரன், ரவி, நிறுவுநர்...
தமிழகம்

வேலூரில் வரைவு வாக்குசாவடி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்காக வரைவு வாக்குசாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

குடியாத்தத்தில் அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அமமுகவை சேர்ந்த 50 பேர், அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். அருகில் அமைப்பு செயலாளர் ராமு, வேலூர் புறநகர் செயலாளர் வேலழகன், நகர செயலாளர் மற்றும் முக்கிய அதிமுக நிர்வாகிகள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

குமரியில் நடைப்பெற்ற கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் 67-வது நினைவு தினம்

குமரிக்கு பெருமை சேர்த்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் 67-வது நினைவு தினம்( 30 -8- 2024 ) சுமை தூக்கும் பணி தொழிலாளர்களின் சார்பாக திரு ஆர் .ஐயப்பன் முன்னிலையில் சமூக சேவகர் மருத்துவர் தி. கோ.நாகேந்திரன், கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் மணிமேடையில் அமைந்துள்ள கலைவாணர் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . நிகழ்ச்சியில் கலைவாணர் பேரன் திரு. சந்துரு கலந்து...
தமிழகம்

ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு விழா

சிவகங்கை மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு நடத்திய ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு விழா நிகழ்ச்சி சிவகங்கை காவல் உட்கோட்டம் இளையான்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இளையான்குடி, சாகிர் உசேன் கல்லூரியில் 29.08.2024 அன்று (mass awareness programme) சிறப்பாக நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. L. பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிவகங்கை மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர்...
தமிழகம்

சங்க நாத இணைய வானொலியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா : இலங்கை கல்வி ராஜாங்க அமைச்சர் மான்மிகு அருணாச்சல அரவிந்த குமார் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார்.

உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சார்பாக நடைபெற்ற சங்க நாத இணைய வானொலியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா 23ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள சர்பிடி அரங்கத்தில் நடைபெற்றது இந்த விழாவில் சங்கனாத செம்மல் காயல் சேக் முஹம்மது பாடிய பாடல்கள் பத்து பாடகர் ஐந்து பாடகிகள் கொண்ட பாடகர் குழு பாடி அசத்தினர் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும்...
தமிழகம்

ஸ்ரீதேவி வள்ளியம்மாள் ஜீவசமாதாலயத்தில் நடந்த விழாவில் நடைபெற்ற பாராட்டுவிழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் மேலத்தெருக்கரை வீதியில் உள்ள ஸ்ரீதேவி வள்ளியம்மாள் ஜீவசமாதாலயத்தில் நடந்த விழாவில் தென்குமரி கல்விக் கழகத்தின் வாயிலாக தொடர்ந்து கல்வி பணி செய்கின்ற திரு . என். காமராஜ் சிவந்தி ஆதித்தனார் கலைக்கல்லூரி தலைவருக்கும் திருமதி. ஜான்சி ராணி அவர்களின் ஆன்மீகப் பணிக்கும் இளம் வயதிலிருந்து மக்கள் பணியும் சமூகப் பணியும் மருத்துவப் பணியும் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கும் மருத்துவர் தி .கோ. நாகேந்திரன்...
தமிழகம்

ஆடுதுறை பிரைமரி சார்பில் ரூபாய் 1 இலட்சம் வயநாடு நிவாரண நிதி

கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களின் மறுவாழ்விற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தஞ்சை வடக்கு மாவட்டம், ஆடுதுறை பிரைமரி சார்பில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களிடம் முதன்மை துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்கள் மற்றும் சமுதாய புரவலர் நோபுள் மரைன் ஷாஹுல் ஹமீது அவர்கள் முன்னிலையில் இன்று (29-08-2024)...
தமிழகம்

வேதியியல் கழக துவக்கவிழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வேதியியல் துறை சார்பாக 28.08.2024 அன்று பேராசிரியர் அப்பாஸ் அலி வேதியியல் கழகம் துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் செய்யது அபுதாஹிர் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர்,ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், ஆட்சிக்குழு உறுப்பினர் ஹமீத் தாவூத் சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான், கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா...
1 8 9 10 11 12 583
Page 10 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!