தமிழகம்

தமிழகம்

சென்னையில் புதிய ரயில்வே சுரங்கப் பாதை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

முனைவர் என்.பத்ரி சென்னை குரோம்பேட்டை பகுதியில் புதியதாக ரயில்வே சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இதனை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜனவரி 7 ஆம் தேதி அன்று...
தமிழகம்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்!! முக்கிய அறிவிப்புகள் வெளிவர வாய்ப்பு!!

முனைவர் என்.பத்ரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கிறது. தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நீடித்து வருகிறது.இந்நிலையில், இன்று நடைபெறும்...
தமிழகம்

வேலூர் மாநகர அதிமுக செயலாளருக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

வேலூர் மாநகர அதிமுக காட்பாடி காந்திநகர் அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு காட்பாடி வண்டறந்தாங்கல் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.பி.ராகேஷ், மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவுக்கு, ஆங்கில...
தமிழகம்

வேலூர் தங்க கோயிலில் துணை ஜனாதிபதி வருகை

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் நிறுவுனர் சக்தி அம்மாவின் 50 -வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு சக்தி அம்மா நினைவு...
தமிழகம்

எல் கே சுதீஷ் மூத்த மகள் மகப்பேறு மற்றும் மகளிர் நல அறுவை சிகிச்சை முதுகலை பட்டம் பெற்றார்.

தேமுதிகவின் பொருளாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான எல் கே சுதீஷ் மற்றும் பூர்ண ஜோதி அவர்களின் மூத்த மகள் ஜானு ஶ்ரீ (Jannu shree) இன்று சென்னை...
தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனை சாவடியில் 75 கிலோ கஞ்சா பறிமுதல் அதிரடியாக 2 கைது செய்த காவல்துறை

தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வருவது வாடகை ஆகிவிட்டது, அதுவும் ஆந்திர எல்லையை ஒட்டி தமிழக பகுதியான வேலூர் மாவட்டம் உள்ளது. இதில் காட்பாடி கிறிஸ்தியாண்...
தமிழகம்

கோயம்பேடு – விமான நிலையம் நேரடி மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

முனைவர் என்.பத்ரி சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்திற்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு...
தமிழகம்

வேலூரில் பணி ஆணைய வழங்கிய ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் அரசு பணியின்போது மரணம் அடைந்த வாரிதாரர்கள் 14 பேர்களுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார். செய்தியாளர்:...
தமிழகம்

அரசு பஸ்சில் தமிழ்நாடு இல்லை ஆற்காட்டில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நாம் தமிழர் கட்சியினர் தமிழக அரசு பஸ்களில் தமிழ்நாடு இல்லை என்பதை கண்டித்து தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை அக்கட்சியினர் ஒட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்....
தமிழகம்

வேலூர் மாநகராட்சி காட்பாடியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள், மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிவைத்த துணை மேயர் சுனில்குமார்

வேலூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமை குறித்தும், மஞ்சள் பை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாநகராட்சி துணை மேயர்...
1 5 6 7 8 9 544
Page 7 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!