தமிழகம்

தமிழகம்

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் போது விசாரணை கைதிகளாகவே இருக்கும் முஸ்லிம்களை ஏன் விடுதலை செய்வதில்லை?

ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நியதி இஸ்லாமியர்களுக்கு ஒரு நியதியா ? என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸின் தமிழ் நாடு தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களை ஏபிசிஆர்(APCR) மாநில...
தமிழகம்

மியான்மாரில் சிக்கிக்கொண்டு மீண்டுவந்த இளைஞர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக இந்திய மற்றும் வேறு சில அந்நிய நாடுகளின் இளைஞர்கள் ஏமாற்றி அழைத்து வந்து சட்ட விரோதமாக மியான்மரில் வைத்திருக்கிற ஒரு சர்வதேச...
தமிழகம்

காட்பாடி காங்கிரஸ் ஒன்றியம் சார்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா

வேலூர் மாவட்டம் காட்பாட ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் 150-வது பிறந்தநாள் முன்னிட்டு காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பஸ் நிலையத்தில் இந்திராகாந்தி படத்திற்கு...
தமிழகம்

காட்பாடி அடுத்த மேல்பாடியில் ஐயப்ப சுவாமியின் திருவிளக்குபூஜை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடியில் உள்ள ஸ்ரீ சோமநாதீஸ்வரர்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ மணிகண்ட பக்த சபாவின் சார்பில் 25-ம் ஆண்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது. இதில்...
தமிழகம்

பயிர் காப்பீட்டிற்கு தேதி நீட்டிப்பிற்காக திமுக அரசுக்கு எவிவசாயிகளுக்குச்சரிக்கை மணி அடித்த எடப்பாடியாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி – சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

இந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி நாள் என்று 15.11.2022 அரசு அறிவித்திருந்தது .பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை இம்மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்றும், வேளாண்...
தமிழகம்

மதுரை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் நாற்காலியில் பள்ளி மாணவி அமர வைத்து ஆசையை நிறைவேற்றிய அவனியாபுரம் காவல் ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு அறிவுறுத்தலின்படி விழிப்புணர்வு நிகழ்ச்சி...
தமிழகம்

தமிழகத்தில்.நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் – மதுரையில் அதிமுக தற்காலிக அவைதலைவர் தமிழ் மகன் உசேன் பேட்டி

தமிழகத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் உள்ள 75 தர்காக்களில் அதிமுகவின் தற்காலிக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள...
தமிழகம்

அரியமான் கடலில் குளிக்க சென்ற கடற்படை வீரர் பலி

உச்சிப்புளி அரியமான் கடலில் குளிக்க சென்ற போது அலையில் சிக்கி இந்திய கடற்படை வீரர் பலியானார். மதுரை அழகப்பன் நகர் சம்பந்தர் தெரு முத்துகிருஷ்ணன் மகன் வாட்சன்...
தமிழகம்

பாசன நீர் தடுப்பு குறித்து ராமநாதபுரம் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெங்கலக்குறிச்சி, பொசுக்குடி, புளியங்குடி, அலங்கானூர், மகிண்டி, நீர்க்குன்றம், காக்கூர், வளநாடு, செங்கப்படை ஆகிய கிராமங்களுக்கு பரமக்குடி வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் தடுப்பணை...
1 448 449 450 451 452 563
Page 450 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!