தமிழகம்

தமிழகம்

வேலூர் மருத்துவ பணியாளர் விபத்தில் மூளைச்சாவு ! உடல்உறுப்புகள் தானம் !!

வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த சத்யா. இவர் தனியார் நர்சரி பள்ளியில் பணியாற்றுகிறார். இவரது மகன் அவினாஷ் கார்த்திக்(30). இவர் பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் நர்சாக...
தமிழகம்

வேலூர் ஜெயின் பள்ளியில் குழந்தைகள் தின விழா

வேலூர் பகவான் மகாவீர தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் ராஜேஷ்குமார் ஜெயின் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மாலதி வரவேற்றார்....
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் ஐயப்ப ஆலையத்தில் கார்த்திகை மாத பூஜை துவக்கம் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ஐயப்ப ஆலையத்தில் கார்த்திகை மாதம் முதல் நாளான சனிக்கிழமை ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு...
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. பின் சிவாச்சாரியர்கள் அன்னா அபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்க அன்னம் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ...
தமிழகம்

காட்பாடி ஒன்றிய திமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் ! பொதுச்செயலாளர் பங்கேற்பு !!

வேலூர் மாவட்டம் காட்பாடி திமுக ஒன்றிய வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நாராயண மண்டபத்தில் நடந்தது.  வேலூர் மாவட்ட திமுக...
தமிழகம்

காட்பாடி போக்சோ வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை !

வேலூர் அடுத்த காட்பாடி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சனயுல்லா(29). இவன் கடந்த 2019-ம் ஆண்டு17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆந்திராவுக்கு அழைத்து சென்றுபலாத்காரம் செய்து உள்ளான். இதுகுறித்து காட்பாடி...
தமிழகம்

பிரஸ் கிளப்புகள் பத்திரிகையாளர்களின் அறிவை பெருக்கும் பூங்காவாக செயல்பட வேண்டும் – மூத்த ஆசிரியர் விஜயசங்கர் பேச்சு

ஊடகங்களில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களின் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது அமைப்பு, திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப். தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் இவ்வமைப்பிற்கென்று,...
தமிழகம்

ஏகாதசியை முன்னிட்டு கைசிகம் கர்நாடக மாண்டலின் இசை நிகழ்ச்சி

திருச்சி: ஏகாதசியை முன்னிட்டு கைசிகம் கர்நாடக மாண்டலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. யு ஜெய் விக்னேஸ்வர் மற்றும் சுப்பிரமணிய ராஜூ மாண்டலின் இசை வாசித்தனர். திரு. ஸ்ரீரங்கம்...
தமிழகம்

இரயில் பயணத்தின் போது கவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இரயில் நிலையத்தில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இரயில் நிலையத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பயணிகளிடம் இரயில் பயணத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு செயல்கள் குறித்து இரயில்வே...
தமிழகம்

போக்சோ வழக்கில் வேலூர் கஸ்பா முதியோருக்கு17 ஆண்டு சிறை தண்டனை !

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த சேகர்(66) என்ற முதியோர் மீது காட்பாடி விருதம்பட்டு காவல்நிலையத்தில் கடந்த 2018 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் வேலூர் போக்ஸோ...
1 43 44 45 46 47 498
Page 45 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!