தமிழகம்

தமிழகம்

குடியாத்தத்தில் ஜமாபந்தியில் பங்கேற்ற வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் 2 - வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆட்சியர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அருகில் கோட்டாட்சியர் சுப...
தமிழகம்

ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரி, தங்கை ஐஎஃப்எஸ் அதிகாரி : யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவிகள் சாதனை

சென்னை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர்கள் மு.முருகேஷ்- - அ.வெண்ணிலா. முருகேஷ் சென்னையில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். வெண்ணிலா சென்னை ஆவணக் காப்பகத்தில் இணைப்...
தமிழகம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளர் சுந்தரி அக்காவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஏஐவிஎப் தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி மீனவ குடும்பத்தை சேர்ந்த சுந்தரி அக்கா (5-வயதில் தந்தையை இழந்தவர், இட்லிகடையில் பாட்டிக்கு உதவியாக...
தமிழகம்

பிரம்மபுரத்தில் கெங்கையம்மன் திருவிழா, சிரசு ஊர்வலம்

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா முன்னிட்டு சிரசு ஊர்வலம் நடந்தது. சிலையில் சிரசு பொருத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் சிறுமியிடம் அத்துமீறிய முன்னாள் ராணுவ வீரர் கைது

வேலூரை சேர்ந்தவன் புருஷோத்தமன் (71) முன்னாள் இராணுவ வீரர். இவன் தன்னுடைய பேத்தியின் தோழியான 10 - வயது சிறுமியிடம் அத்துமீறி உள்ளான். புகாரின்பேரில் அனைத்து மகளிர்...
தமிழகம்

வெள்ளித்திரை நாயகன் ஆதேஷ் பாலாவுக்கு ‘உழைப்பால் உயர்ந்தவர்’ விருது : திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகான் வழங்கினார்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைப்பால் உயர்ந்தோருக்கு விருது வழங்கும் விழா சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட நீதிபதி J ஹரிதாஸ், திரைப்பட இயக்குனர்&வசனகர்த்தா...
தமிழகம்

மதுரையில் கனமழை தெப்பக்குளத்தில் தண்ணீர்

மதுரையில் கனமழை பெய்தது. மதுரை மீனாட்சி அம்மன் சொக்கநாதர் கோயில் தெப்பக்குளத்தில் மழைநீர் நிரம்பி வருகிறது.பொற் தாமரைகுளத்தில் நீர் நிரம்பும் காட்சி ரம்மியமாக தெரிகிறது. செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி

சென்னை, மஹாகவி பாரதி நகர் சத்தியம் மினி அரங்கத்தில் ‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. ....
தமிழகம்

விஐடி வேந்தருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ரிஷிகுமார்

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு, நியூயார்க் ஆர்ஐடியில் கெளரவ டாக்டர் விருது பெற்றதையெடுத்து அவருக்கு வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான ரிஷிகுமார் நேரில்...
தமிழகம்

காட்பாடி ஸ்ரீ வஜ்ரவேல்முருகர் ஆலையத்தில் வேல் பூஜை

வேலூர் அடுத்த காட்பாடி, வண்டறந்தாங்கல் ஊராட்சி சொரக்கால்பேட்டை ஸ்ரீ வஜ்ரவேல்முருகர் ஆலையத்தில் முருகபக்தர் மாநாட்டிற்கு செல்ல வேல் பூஜை பாபு தலைமையில் இந்து முன்னணி கோட்ட தலைவர்...
1 37 38 39 40 41 544
Page 39 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!