தமிழகம்

தமிழகம்

வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன் பிறந்தநாள் முன்னிட்டு கோயில்களில் விசேஷ பூஜை !!

வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகனின் பிறந்தநாள் நாளை 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றங்கரையில் உள்ள செல்லியம்மன் கோயில்...
தமிழகம்

கோவையில் தமிழர் சமய மறுமலர்ச்சி மாநாட்டில் தமிழர் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் பங்கேற்பு.

கடந்த கார்த்திகை 29,30 (14, 15/12/2024) சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் தமிழ்நெறி சித்தர் தவத்திரு மூங்கிலடியார் அவர்களின் தலைமையில் கோவை மாநகரில் மிகச் சிறப்பாக...
தமிழகம்

கழிஞ்சூர் ஏரி நிரம்பி வெளியேறும் நீருக்கு சிறப்பு பூஜை செய்து மலர்தூவி வரவேற்ற வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் !!

வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பாலாற்று பகுதியில் செல்லும் நீர் காட்பாடி கழிஞ்சூர் ஏரியை நிரப்பி அதன் உபரிநீர் கார்ணாம்பட்டு...
தமிழகம்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடும் குளிரிலும் சிம்மக்குளத்தில் குழந்தை வரம் வேண்டி புனித நீராடிய பெண்கள் !!

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள பழமைவாய்ந்த மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 12 மணிக்கு கோயில் சிம்மக்குளத்தை...
Uncategorizedதமிழகம்

முதலமைச்சர் நேரில் அஞ்சலி.

சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி. ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 2024 – 25 அரவையை து வக்கிவைத்த கைத்தறி துறை அமைச்சர் காந்தி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் உள்ளவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024 -25 அரவை இன்று சனிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.  வேலூர் ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமை...
தமிழகம்

பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் அய்யா அவர்களுடன் ஒரு சந்திப்பு

அன்பு வாசக, வாசகிகள் அனைவருக்கும் வணக்கம். இன்று பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் அய்யா அவர்களை அவர்களது இல்லத்தில் ஆசிரியர் திரு RJ. நாகா மற்றும் நண்பர்...
தமிழகம்

திருவண்ணாமலை வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது

புகழ்மிக்க திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதம், அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனை யெட்டி தற்போது திருவண்ணாமலை கோயில் மற்றும் நகர் முழுவதும் மின் விளக்குகளால்...
தமிழகம்

திருஅண்ணாமலை மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றம் !!

இந்துக்களில் சிவனை அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை, 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள்...
தமிழகம்

ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் FPO-வுக்கு தேசிய விருது : கடந்த 6 மாதத்தில் 5 விருதுகளை பெற்று அசத்தல்!

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் 5 FPO-க்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த 6 மாதத்தில் மட்டும் 5 விருதுகளையும், பெருமைமிகு அங்கீகாரங்களையும் பெற்றுள்ளன....
1 36 37 38 39 40 498
Page 38 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!