தமிழகம்

தமிழகம்

மேயர் அன்பழகனை கண்டித்து திருச்சி அரவிந்தன், அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மேயர் அன்பழகனை கண்டித்து திருச்சி அரவிந்தன், அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர் திருச்சி மாநகராட் சியில்  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இழிவாக பேசிய தஞ்சை மேயரை கண்டித்தும், பேச வாய்ப்பளிக்காத திருச்சி மேயர் மற்றும் திமுகவினரை கண்டித்தும், திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புதிருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், இன்று மாநகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்று வருகிறதுதிருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளை கொண்ட மாமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள்  இன்று துவங்கிய இந்த கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வாய்ப்புக் கோரி பேசத் துவங்கினர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
தமிழகம்

திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சா் மு க ஸ்டாலின் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சா் மு க ஸ்டாலின் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் பொதுமக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்KN நேரு பேசுகையில் உதயநிதி அவா்கள் அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக திருச்சிக்கு வந்து மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்கியுள்ளாா் திருச்சியில் ஆரம்பித்தது எதுவும் வீண் போனதில்லை உதயநிதி அவா்களே நீங்கள் சிறப்பான இடத்திற்கு வருவீா்கள். பேரரசர் போல தளபதி ஸ்டாலினும் சிற்றரசர் போல உதயநிதியும் திருச்சிக்கு வந்திருக்கிறீா்கள் என்றும் தெரிவித்தார். செய்தியாளர் : கேசவன், திருச்சி மாவட்டம்...
தமிழகம்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கத்தை தவிர்ப்பது எப்படி? என தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் அதிகளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது நெல் கரும்பு மக்காச்சோளம் பருத்தி போன்ற பயிர்கள் பயிரிட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் .  தற்போது மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர் படைப்புழு தாக்கத்திலிருந்து எப்படி மக்காச்சோளத்தை பாதுகாப்பது என்பது குறித்து தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் செயல்படக்கூடிய தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் முத்துலட்சுமி .ரஷிகா. விவசாயிகளுக்கு படைப்புகளில் இருந்து மக்காச்சோளத்தை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.  மக்காச்சோளம் விவசாயம் செய்யும் பொழுது வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் மண்ணை உழுது விவசாயம் செய்ய வேண்டும் மக்காச்சோளத்தை சுற்றி சூரியகாந்தி , தட்டாம்பயர் போன்ற பயிர்களை பயிரிட்டு மக்காச்சோளத்தை பாதுகாக்கலாம் மேலும் மக்காச்சோளத்தை தாக்கக்கூடிய பூச்சிகளில் இருந்து இன கவர்ச்சி பொரிய...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் இடம் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. -அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரை விமான நிலையம் நிலங்கள் கையகப்படுத்தும் பணி குறித்த கேள்விக்கு மதுரை விமான நிலையம் நிலங்கள் கையவுப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது 186.31 ஹெக்டார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன மீதமுள்ள நிலங்களும் விரைவாக கையகப்படுத்தப்படும். பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் இரட்டை நிலை நீடிப்பது குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சிகளுக்கு பயப்படும் நிலையில் இந்த அரசாங்கம் இல்லை கரும்பு மக்களுக்காகவே கொடுக்கப்பட உள்ளது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்றுத்தான் கரும்புகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை எழுப்பத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்து கொண்டு இருந்தால் இந்த ஆட்சியை நடத்த...
தமிழகம்

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பு

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பு பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அதிமுக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு *போற்றுவோர் போற்றட்டும்; புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்* இன்னைக்கு இருக்க நிதி ஆதாரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம், கரும்பு என்பது போராட்டத்திற்காக அல்ல மக்களின் வேண்டுகோளுக்கேற்ப கொடுக்கிறோம், எதிர்கட்சியை பற்றியோ எடப்பாடியை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பொங்கல் தொகுப்பு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை பொங்கல் தொகுப்பு 2 கோடியே 19 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சொல்லியுள்ளார். எந்தவிதமான குற்றச்சாட்டுகள் இல்லாமல் இந்த ஆண்டு ரொக்கம் ஆயிரம், சர்க்கரை வெள்ளம், முழு கரும்பு கொடுத்து, கரும்புக்கு...
தமிழகம்

துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடமிருந்து 278 கிராம் மதிப்புள்ள ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்க இலாக நுண்ணறிவு புலானாய்வு பிரிவினர் பறிமுதல்

துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிகள் வந்தனர். சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை முகம்மது இம்ரன் என்பவரின் அப்துல் சுக்குர் (வயது 21) என்பவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட 278 கிராம் எடையுள்ள ' 15 லட்சத்து 28 ஆயிரத்து 166ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து சுங்க இலாகா நுண்ணறிவு புலானாய்வு பிரிவினர் அப்துல் சுக்குரிடம் விசாரணை செய்து வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரையிலிருந்து டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்

அதிமுகவின் சட்ட விதிகளின்படி கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தான் இருந்தோம்.  தற்போதுவரை முறைப்படி இந்திய தேர்தல் ஆணையம் இன்று வரை அப்படித்தான் கடிதம் அனுப்பி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்துவதாக வந்த செய்தி குறித்த கேள்விக்கு,  இதுவரை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மட்டுமே கடிதம் அனுப்பி உள்ளது வேறு எந்த முடிவும் அல்ல இது குறித்து தவறான தகவல்களை சிலர் அளிக்கின்றனர். தேர்தல் ஆணையம் மட்டுமல்ல வெளியிலும்  பல்வேறு குளறுபடிகளை செயற்கையாக சிலரால உருவாக்கப்பட்டுள்ளது.  பரிசு கொடுத்த கேள்விக்கு தமிழக விவசாயிகள் இந்த வருடமும் பொங்கல பரிசாக கரும்பு வழங்குவார்கள் என்ற தான் எண்ணி எண்ண தேவை என்று பயிரிட்டார்கள் அதை ஏற்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக அரசு 5 ஆயிரம்...
தமிழகம்

தென்காசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

தென்காசியில் தமிழ்நாடு ஆரசு ஊழியர் சங்கத்தினர் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழைய ஓய்வூதியம், வரையறுக்கபட்ட ஊதியம், அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி ஊழியர்களையும் காலமுறை ஊதியத்தில் நிரந்தரப்படுத்த வேண்டும், 01.07.22 முதல் வழங்கப்பட வேண்டிய 4% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், அரசு துறைகளில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மு. திருமலை முருகன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை...
தமிழகம்

இராஜபாளையம் மாலையாபுரம் பகுதியில் பத்து லட்ச ரூபாய் மதிப்பில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை போட்ட சட்டமன்ற உறுப்பினர் கலையரங்கம் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மாலையாபுரம் பகுதியில் பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரேஷன் கடை கட்டுவதற்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வரக்கூடிய சுகாதார வளாகம் கட்டும் பணி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார் அப்பொழுது பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் கலையரங்கம் கட்டிதரவேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதை சட்டமன்ற உறுப்பினர் அடுத்த நிதியில் கட்டித் தருவதாக உறுதி அளித்தார் . இந்த நிகழ்ச்சியில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் இராஜபாளையம் யூனியன் துணைத் தலைவர் துரைகற்பகராஜ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை மொத்தமாக வழங்க வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம்

இன்று ( 29.12.2022 ) வியாழக்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பெரியகுளம் வட்டக்கிளை சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கியது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு 01.07.22 முதல் நிலுவை தொகையுடன் மொத்தமாக வழங்கிட வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பெரியகுளம் அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளை தலைவர் சு.குமார்செல்வன் தலைமையில் டி. தங்க மீனா சத்துணவு துறை மாவட்ட தலைவர் முன்னிலையிலும் நடைபெற்றது. துவக்க உரை கண்ணன் நெடுஞ்சாலைத்துறை . வாழ்த்துரை வழங்கியவர்கள் கிருஷ்ணமூர்த்தி கருவூலக கணக்கு த்துறை. பவானந்தம் மருத்துவத்துறை. மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் பட்டு வளர்ச்சி துறை, மணிகண்டன் கல்வித்துறை...
1 336 337 338 339 340 546
Page 338 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!