தமிழகம்

தமிழகம்

மதுரை.சோழவந்தான்எம்.வி.எம் திரையரங்கில்.அஜித் நடித்த துணிவு திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு கேக் வெட்டியும் பைக் ரேஸ் ஓட்டியும் ரசிகர்கள் கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்விஎம் மருது மாடர்ன் தியேட்டரில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வருகின்ற தை பொங்கல் அன்று திரையிடப்பட உள்ளது.  திரைப்படத்தின் டிரைலர் இன்று...
தமிழகம்

சிவகாசி கோவில்களில், பக்தர்கள் கூட்டம் குவிந்தது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இன்று '2023' ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் இன்று அதிகாலை ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும்,...
Uncategorizedதமிழகம்

ராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது நெல்லில் ஆனைக்கொம்பனியை தாக்குதல்

ராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது நெல்லில் ஆனைக்கொம்பனியை தாக்குதல் காணப்படுகிறது தாக்குதல் அறிகுறிகள்: 1.புழுக்கள் வளரும் தூர்களை தாக்குகிறது 2.புழுக்கள் தூர்களை துளைத்து உட்சென்று வளரும் பகுதியை உணர்கிறது...
தமிழகம்

சிவகாசி அருகே, இலவச மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி பகுதியில், பள்ளபட்டி ஊராட்சிமன்றம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் ராஜபாண்டியன்...
தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள்

நாகமலை புதுக்கோட்டையில்  மணல் கடத்திய லாரி பறிமுதல் - ஒருவர் கைது நாகமலை புதுக்கோட்டை அண்ணா பல்கலைக்கழகம் அருகே கீழகுயில் குடி கிராம நிர்வாக அதிகாரி வாகன சோதனையில் ஈடுபட்டார்....
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

புத்தாண்டு முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகனின் முதல்...
தமிழகம்

கழக அம்மா பேரவையின் சார்பில், வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி, டி.குன்னத்தூரில் சமத்துவ சமுதாய திருமண விழா – முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

கழக அம்மா பேரவையின் சார்பில், வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார் 51...
தமிழகம்

தமிழகத்தில் முதல் முறையாக ரூ. 40 லட்சம் பிணையில்லா வங்கி கல்விக்கடன் – சு. வெங்கடேசன் எம்.பி பாராட்டு.

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேரந்த மதியழகன் என்பவரது மகன் எம்.யோகேஷ்வருக்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் முதுகலைப்பட்டம் பயிலுவதற்கு தேர்வாகியிருந்தார். மதுரை தெற்குமாசி...
தமிழகம்

சிவகாசி அருகே, பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் – காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவராக கவிதா பாண்டியராஜன் பதவி வகித்து வருகிறார். அனுப்பன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியாபுரம் பகுதியில், சுமார் 10...
தமிழகம்

திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் – ன் நினைவு தினத்தை ஒட்டி , அவரது திருஉருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரரான தியாகி விஸ்வநாததாஸின், நினைவு இல்லம் முன்னாள் முதல்வர். கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .  இந்நிலையில் தியாகி விஸ்வநாததாஸ் -ன் நினைவு தினத்தை ஒட்டி, தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினவேல், கோட்டாட்சியர் சௌந்தர்யா , தாசில்தார் சிவராம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் , நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .  இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள தியாகியின் வரலாற்று புகைப்படங்களை அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 334 335 336 337 338 546
Page 336 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!