தமிழகம்

தமிழகம்

பூமலைக்குண்டு ஸ்ரீவைகுண்ட ஏகாதேசி தேர்த்திருவிழா முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டிகள்

தேனி மாவட்டம்/வட்டத்திற்கு உட்பட்ட பூமலைக்குண்டு கிராமத்தில் ஜன.2,3 மற்றும் 4ம் தேதிகளில் ஸ்ரீவைகுண்ட ஏகாதேசி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இத்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இரண்டாம் ஆண்டு...
தமிழகம்

உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு சுதந்திர போராட்ட வீரர்களான மறைந்த வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா பாரதிய ஜனதா...
தமிழகம்

உசிலம்பட்டியில் அரசு போக்குவரத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு மதுரை வாசன் கண் மருத்துவமனை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு மதுரை பாஜக(OBC) ஓபிசி மேற்கு மாவட்டம் சார்பாக கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றனர். அதன்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூரில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கோவில் செயல் அலுவலர் செயல்படுவதாக முத்தரையர் சமுதாயத்தினர் புகார் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட கோரிக்கை

உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு முன்பாக நடைபெறும் அலங்காநல்லூர் காளியம்மன் கோவில் திருவிழாவில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக செயல் அலுவலர் மீது ஒரு...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே களிமண்ணால் செய்யப்பட்ட காளைகளை பயன்படுத்தி பள்ளி சிறுவர்கள் நடத்திய.ஜல்லிக்கட்டு – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் குவியும் பாராட்டுக்கள்

மதுரை மாவட்டம்.அலங்காநல்லூர் அருகே உள்ளது குறவன் குளம் கிராமம் இந்த கிராமத்தில் உள்ள பள்ளி சிறுவர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் போன்றும்.களிமண்ணால் செய்யப்பட்ட காளைகளை கொண்டும் வாடிவாசலில்...
தமிழகம்

அரசு கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை

அரசு பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம், கணினி, இசை, தையல் பாடங்களில் 11 ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் 10ஆயிரம் ரூபாய் தொகுப்பூ ஊதியத்தில் சுமார் 12ஆயிரம் பேர் பணியாற்றி...
தமிழகம்

தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் ஆணிவேர் ஸ்ரீரங்கம் – எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பெருமிதம்

தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் ஆணிவேர் ஸ்ரீரங்கம் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார் இது பற்றிய விவரம் வருமாறு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் வைகுண்ட ஏகாதசியை...
தமிழகம்

சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில், பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயம்

சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறி ஏற்பட்ட விபத்தில் சிக்கி, பள்ளி மாணவர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள...
1 332 333 334 335 336 546
Page 334 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!