தமிழகம்

தமிழகம்

வேலூர் சரக டிஐஜியாக முத்துச்சாமி பொறுப்பேற்பு

வேலூர் காவல்துறை சரக டிஐஜியாக முத்துச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு முத்துச்சாமி கோவை சரக டிஐஜியாக பணியாற்றினார். இவருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர்...
தமிழகம்

தென்னந்தோப்பில் மது அருந்தி கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம்

சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் இதுவரை கைது செய்யாததை கண்டித்து பலியான இளைஞர் ஜெகதீஸ்வரன் உறவினர்கள் கெங்குவார்பட்டி பகுதியில் சாலை மறியல்.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே...
தமிழகம்

தொட்டப்ப நாயக்கனூர் தனியார் கல்லூரியில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூரில் அமைந்துள்ள கிருஷ்ணா வேளாண் கல்லூரியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் சார்பில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது, இதில் வட்டார...
தமிழகம்

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த V3 திரைப்படக் குழுவினரின் பத்திரிக் கையாளர் சந்திப்பு

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த V3 திரைப்படக் குழுவினரின் பத்திரிக் கையாளர் சந்திப்பு திருச்சியில் நடந்தது. நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த V3 திரைப்படத்தின் இயக்குனர் அமுதவாணன்...
தமிழகம்

வேலூரில் லோடு லாரி மீது பைக் மோதல் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (26) சிசிடிவி பொருத்தும் பணி செய்துவந்தார். இதே பகுதியை சேர்ந்த நண்பர் ராகுல்ராஜா (25) சென்னையில் கேட்டரிங் தொழில் செய்துவருகின்றார். 2...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

காமராஜர் சாலையில்  வங்கி அருகே வாலிபடம் செல்போன்கள் பறிப்பு காமராஜர் சாலை மூப்பனார் தெருவை சேர்ந்தவர் புக்காராம் மகன் மகேந்திரன் 22. இவர் காமராஜர் சாலையில் தனியார் வங்கிஒன்றின்...
தமிழகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் குடிநீர் தொட்டி மற்றும் மிஷின்கள் உடைப்பு பக்தர்கள் வேதனை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவிழா. மற்றும் முக்கிய விழா காலங்களில் குடிநீர் தட்டுப்பாடினை கருத்தில் கொண்டு...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டில் மதுபானக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பஞ்சாயத்துக்கு உட்பட்டது டி.கரிசல்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தின் 400 மீட்டர் அருகில்...
தமிழகம்

விபத்தில் வாட்ச்மேன் சாவு வாலிபர் மீது வழக்கு

கெங்கவல்லி அடுத்த ஆணையம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பெரிய புனல்வாசல் பகுதியை சேர்ந்த அண்ணாமலை( 75 ) இரவு வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார் கடந்த 30ஆம் தேதி...
தமிழகம்

அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் பைக் திருட்டு

கெங்கவல்லி அடுத்த நடுவலூர் சமத்துவபுரம் பகுதி சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார் நேற்று காலை 11 மணி அளவில் தன்னுடன்...
1 330 331 332 333 334 546
Page 332 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!