தமிழகம்

தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு-2025, ஒப்புகை சீட்டை ரேசன்கடை ஊழியர் ரமேஷ், ரேசன்கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று பயனாளிடம் நேரில்...
தமிழகம்

சென்னை புத்தகத்திருவிழாவில் வாசகர்களால் மிகவும் கவரப்பட்டு விமர்சிக்கப்பட்ட ஜஸூரா ஜலீலின் ஓயும் ஓடம் உலகசாதனை நூல்

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் இந்த புத்தகக் காட்ச்சி சென்னையில் கடந்த டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெற...
தமிழகம்

விருது

சென்னையில் SYPA அமைப்பின் சார்பில் நடந்த விழாவில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும்,  அழகன்குளம், நஜியா மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடத்தின் உடற்கல்வி ஆசிரியருமான அப்பாஸ் அலிக்கு...
தமிழகம்

தமிழக ஆளுநரை பாரதிய ஜனதா கட்சியினர் சந்தித்து மனு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் தலைவர் தமிழிசை தலைமையில் மூத்தமகளிர் நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி...
தமிழகம்

வேலூர் தங்க கோயில் சக்தி அம்மாவின் 49 -வது ஜெயந்தி விழா

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயில் நாராயணி பீடம் சக்தி அம்மாவின் 49 -வது ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏரளமான பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்....
தமிழகம்

வேலூர் எம்.பி.யின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை

வேலூர் காட்பாடியை சேர்ந்த அமைச்சர் துரைமுருகனின் வீடு, மகன் எம்.பி.கதிர் ஆனந்த் வீடு, பொறியியல் கல்லூரியில் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். இன்று கதிர் ஆனந்த் எம்.பி.யின்...
தமிழகம்

போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி 03.01.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி போதைப் பொருள்...
தமிழகம்

ராணிப்பேட்டை எஸ்.பி.யாக வி.சுக்லா பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விவேகானந்த சுக்லா பொறுப்பேற்றுக் கொண்டார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன், எம்.பி.கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு !! ஆவணங்கள் சிக்கியது??

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மற்றும் மகன் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில்...
1 27 28 29 30 31 498
Page 29 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!