தமிழகம்

தமிழகம்

குருவித்துறை குருபகவான் கோவிலில் தரிசனத்திற்கு வருபவர் களிடம் பாகுபாடு காட்டுவதாக அர்ச்சகர்கள் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் குறிப்பாக குரு பெயர்ச்சி...
தமிழகம்

உலகின் மிகப் பிரமாண்டமான மஹா சிவராத்திரி விழா – ஈஷாவில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது

உலகமெங்கும் மக்கள் விரும்பி நேரலையில் காணும் நிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வழங்கும் விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா...
தமிழகம்

மாநில அளவில் விளையாட்டு போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவிக்கு பாராட்டு

மதுரை மாநகராட்சி  தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிக்கு, மேயர் இந்திராணி பொன்வசந்த் , பாராட்டு தெரிவித்தார். ...
தமிழகம்

விமான நிலையத்தில், வாடிக்கையாளர் சேவை: பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமானநிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என,...
தமிழகம்

சாலையில் சேகரிக்கப்பட்ட (நெகிழி) பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து பறவைகளுக்கு தண்ணீர்

தற்போதைய நாகரிக வாழ்வில் நாம் கையில் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சாலையில் வீசிச்செல்வது நாகரீகமாகியுள்ளது. அந்த நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் நசுங்கி மண்ணுக்கும் கீழ்...
தமிழகம்

மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா!

கம்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு கம்பம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள...
தமிழகம்

கிசான் கிரெடிட் கார்டு குறித்து குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

குள்ளபுரம் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பாகமாக நாரயணதேவன்பட்டியில் உள்ள விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட்...
தமிழகம்

இந்திய இராணுவத்தினர் என கூறி மதுரையில் வணிகர்களை குறி வைத்து தொலைபேசி மூலமாக பேசி நூதன முறையில் டேட்டாக்களை திருடி பணம் பறிக்க முயன்ற வடமாநில கும்பல்

மதுரையில் வணிகர்களே குறிவைத்து தற்போது வடமாநில கும்பல் ஒன்று நூதன முறையில் கொள்ளையடிக்க தொடங்கியுள்ளது. இந்த கும்பல் தற்போது மதுரையில் செய்யல்பட்டு வரும் முன்னணி வணிக நிறுவனங்களை...
தமிழகம்

வேலூர் பாகாயத்தில் ” டே டு டே ” ஓட்டலை திறந்து வைத்த மாநகராட்சி கவுன்சிலர்

வேலூர் அடுத்த பாகாயம் ஆரணி சாலையில் 'டேடுடே" என்ற தனியார் ரெஸ்டார்ரெண்டை மாநகராட்சி கவுன்சிலர் திலகவதிகுணசேகரன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மார்தமா வழிகாட்டி...
தமிழகம்

பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் தனியார் கட்டிடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வேலூர் சேண்பாக்கத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட...
1 280 281 282 283 284 546
Page 282 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!