தமிழகம்

தமிழகம்

சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 பேரில் 4 பேர் மதுரை வந்தடந்தனர்

3 பெண்கள் உள்பட 4 பேரை மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வரவேற்பளித்து சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்திரவின்பேரில்...
தமிழகம்

காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் தேசிய ஹாக்கி போட்டியில் விளையாட தேர்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.  இந்த நிலையில் இப்பள்ளியில் படிக்கும் சேவூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த...
தமிழகம்

காட்பாடிக்கு வந்த ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் – ஓடிஸா வாலிபர் கைது

காட்பாடி ரயில்வே காவல்துறையை சேர்ந்த எஸ்எஸ்ஐ ஜெயக்குமார் தலைமையில் காவலர்கள் ரங்கன், சுதர்ஸன், ஆகியோர் கொண்ட குழு ஹெளராலிலிருந்து எஸ்வந்த்பூர் ரயிலில் சித்தூர் ரயில்நிலையத்திலிருந்து காட்பாடி ரயில்நிலையம்...
தமிழகம்

வி.ஏ.ஓ. படுகொலை கண்டித்து காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இதனை கண்டித்து...
தமிழகம்

புளியங்குடி நகராட்சியை கண்டித்து முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

புளியங்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி பகுதியில் 12,...
Uncategorizedதமிழகம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் ”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்பாடு குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது....
தமிழகம்

காட்பாடி அடுத்த ஆரிமுத்துமோட்டூரில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் – அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஆரிமுத்து மோட்டூரில் அரசின் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன்...
தமிழகம்

மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையில் திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய அரசு பேருந்து

மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்கள் நடைபெற்றது.  இந்த...
தமிழகம்

தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் புத்தக தின விழா

தென்காசி வ உ சி வட்டார நூலகத்தில் புத்தக தின விழா நடந்தது. இதில் தலை சிறந்த கல்வியாளர்கள் பலர் பங்கேற்று புத்தக தினம் குறித்தும், புத்தக...
தமிழகம்

வணிகர்களைப் பொறுத்தவரை நாங்கள் 18 மணி நேரம் வேலை பார்த்து வருகிறோம். சுழற்சிமுறையில் பிரகாரம் வேலை பார்க்கும் போது 12 மணி நேரம் பார்க்கலாம், இது ஒரு பிரச்சினையாக இருக்காது. நாடு வளர வேண்டும், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று அரசு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுப்பு கொடுக்கிறது. இதையெல்லாம் பரிசீலனை செய்து சர்வ கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். -தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம் ராஜா வலியுறுத்தல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: 12 மணி நேர தொழிலாளர்...
1 263 264 265 266 267 557
Page 265 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!