கொரோனாவால் வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோர் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி (எம்இஜிபி) வழங்கப்பட உள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவிப்பு...










