தமிழகம்

தமிழகம்

மதுரை மாநகராட்சி 20-ஆவது வார்டு பகுதியில், மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்.

மதுரை மாநகராட்சிக்கு மண்டலம்-2க்கு உட்பட்ட விளாங்குடி 20-வது வார்டில் உள்ள ராமமூர்த்தி நகர், பாரதியார் நகர், வருமானவரி காலனி, காமாட்சிநகர், செங்கோல் நகர், டெம்சி காலனி, சொக்கநாதபுரம்,...
தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியை பணிநிறைவு மற்றும் பாராட்டு விழா

வேலூர் தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. அதில் 36 ஆண்டுகாலமாக மின்னணு மற்றும் மின்னணுவியல் தொடர்பு துறையில் பயிற்றுநர், உதவி பேராசிரியர், பேராசிரியர், துறைத் தலைவர்...
தமிழகம்

இரத்தினகிரி கோயிலில் வைகாசி விசாகம் முன்னிட்டு தேர்த்திருவிழா

வேலூர் அருகே இரத்தினகிரி முருகன் கோயிலில் முதலாமாண்டு பிரம்மோற்சம் நடந்துவருகிறது. வைகாசி விசாகம் முன்னிட்டு இன்று 2-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கோயில் அடிவாரத்தில் விசேஷ பூசை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட நிகழ்வில் பால்குட நிகழ்வில் மனிதாபிமான சேவை செய்த காவல உதவி ஆய்வாளர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பால்குட விழாவை ஒட்டி காவல் துணை ஆணையர் சாய்பிரணித தலைமையில் 600...
தமிழகம்

இராஜபாளையத்தில் பாரம்பரியத்தை நினைவூட்ட திருமணத்தில் வழங்கப்பட்ட வினோத சீர்.,,, மணமகளுக்கு நாய் மற்றும் நாய் குட்டியை வழங்கிய அசத்திய மாமன்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகள் வீட்டின் சார்பில் மாமன் சீராக நாய்க்குட்டி மற்றும் நாய் வழங்கப்பட்டது உறவினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகம்

காவேரி கூக்குரல் இயக்கம் இந்த வருடம் தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள் நட இலக்கு – ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழகமெங்கும் மரம் நடும் நிகழ்வுகளோடு துவங்கவுள்ளது

கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய...
தமிழகம்

சிவகாசி அருகே, பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பழனியாண்டவர் புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50). இவருக்கு சொந்தமான, கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஜெய்மனோஜ் ஸ்பார்க்லர்ஸ் என்ற பெயரிலான பட்டாசு...
தமிழகம்

சோழவந்தான் அருகே வி . கோவில்பட்டியில் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோவில் பாலாலய விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே வி.கோவில்பட்டி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிவனேசவல்லி தாயார் என்ற மருதப்ப சாமி திருக்கோவில்...
தமிழகம்

காட்பாடி அருகே கடன்தொல்லையால் ரயில் முன் பாய்ந்து கணவன் -மனைவி தற்கொலை

வேலூர் மாவட்டம்  குடியாத்தம் அடுத்த அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த மோகன்(50), மனைவி மல்லிகா (47). இவர்கள் விவசாய தொழில் செய்துவருகின்றனர்.  பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் கடன் வாங்கி...
தமிழகம்

வேலூர் சக்தி அம்மாவிடம் ஆசி பெற்ற ஜெர்மன் துணை தூதர்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி தங்க கோயிலில் சென்னையில் உள்ள ஜெர்மன் நாட்டின் துணை தூதரகத்தின் கான்சல் ஜெனரல் மிஷேலாகுஷ்வர் தரிசனம் செய்து பின்பு சக்தி அம்மாவிடம் ஆசி...
1 244 245 246 247 248 557
Page 246 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!