தமிழகம்

தமிழகம்

எஸ் டி பி ஐ ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாநில தலைவர் உடனான சந்திப்பு கலந்தாலோசனை கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றன வடக்கு...
தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திய கொடியேற்று வைபவம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் மில்லத் நகர் பகுதியில் நேற்று (14-05-2023 ) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டத் தலைவர் காதர் பாட்ஷா தலைமையில் கொடி...
தமிழகம்

வேலூரில் 106.7 டிகிரி வெய்யில், பொதுமக்கள் கடும் அவதி!

வேலூர் மாவட்டத்தில் மே மாதம் கடும் வெய்யில் தாக்கம் இருந்தது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாளில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் மழை பெய்துவந்த நிலையில் கடந்த...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மழை நீர் விழிப்புணர்வு போட்டிகள்; பரிசுகள் வழங்கல்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மழை நீர் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி வழங்கினார். நெல்லை...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கீரிபட்டியில் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து கிராமமக்கள் வீடு தோறும் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் செயல்படும் கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கு தென்மாவட்டங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும்...
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சியில் என் குப்பை எண் பொறுப்பு என்ற தலைப்பில் நீர் நிலைகளில் மரக்கன்று நடும் விழா கவண்டம்பட்டியில் நடைபெற்றது.

உசிலம்பட்டி நகராட்சியில் தூய்மை நகரமாக வைத்திருக்க நீர் நிலைகளில் மரக்கன்றுகள் நடும் விழாவில் கவண்டன்பட்டியில் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய் தலைமையில் நகராட்சி தலைவி சகுந்தலா மரக்கன்றுகளை நட்டார்....
தமிழகம்

மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்

மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார்.  இந்த நிலையில் கடந்த மே...
தமிழகம்

ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா! பக்தர்கள் தரிசனம்

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரத்தில் கெங்கை அம்மன் திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.  விடியற்காலை அம்மன் சிலை வீதியுலா வந்து கோயிலில் சிரசு பொறுத்தப்பட்டுமின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள்...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அமமுக சார்பில் நீர், மோர், பந்தலை திறந்துவைத்த முன்னாள் எம்.எல்.ஏ.என்.ஜி.பார்த்தீபன்

வேலூர் மாவட்டம் காட்டாடி அடுத்த பிரம்மபுரம் கிராம பஸ் நிலையத்தில் கெங்கை அம்மன் திருவிழா முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர், மோர்.பந்தலை வேலூர்...
தமிழகம்

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை கொண்டாடியது கெங்கவல்லி(கி) வட்டார காங்கிரஸ் கமிட்டி

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில் கெங்கவல்லி கடைவீதி மற்றும் . பேரூராட்சி அலுவலகம் எதிரிலும் கெங்கவல்லி(கி) வட்டார காங்கிரஸ் கமிட்டி...
1 244 245 246 247 248 546
Page 246 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!