தமிழகம்

தமிழகம்

இராஜபாளையத்தில் பாரம்பரியத்தை நினைவூட்ட திருமணத்தில் வழங்கப்பட்ட வினோத சீர்.,,, மணமகளுக்கு நாய் மற்றும் நாய் குட்டியை வழங்கிய அசத்திய மாமன்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகள் வீட்டின் சார்பில் மாமன் சீராக நாய்க்குட்டி மற்றும் நாய் வழங்கப்பட்டது உறவினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகம்

காவேரி கூக்குரல் இயக்கம் இந்த வருடம் தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள் நட இலக்கு – ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழகமெங்கும் மரம் நடும் நிகழ்வுகளோடு துவங்கவுள்ளது

கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய...
தமிழகம்

சிவகாசி அருகே, பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பழனியாண்டவர் புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50). இவருக்கு சொந்தமான, கம்பி மத்தாப்பூ தயாரிக்கும் ஜெய்மனோஜ் ஸ்பார்க்லர்ஸ் என்ற பெயரிலான பட்டாசு...
தமிழகம்

சோழவந்தான் அருகே வி . கோவில்பட்டியில் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோவில் பாலாலய விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே வி.கோவில்பட்டி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிவனேசவல்லி தாயார் என்ற மருதப்ப சாமி திருக்கோவில்...
தமிழகம்

காட்பாடி அருகே கடன்தொல்லையால் ரயில் முன் பாய்ந்து கணவன் -மனைவி தற்கொலை

வேலூர் மாவட்டம்  குடியாத்தம் அடுத்த அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த மோகன்(50), மனைவி மல்லிகா (47). இவர்கள் விவசாய தொழில் செய்துவருகின்றனர்.  பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் கடன் வாங்கி...
தமிழகம்

வேலூர் சக்தி அம்மாவிடம் ஆசி பெற்ற ஜெர்மன் துணை தூதர்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி தங்க கோயிலில் சென்னையில் உள்ள ஜெர்மன் நாட்டின் துணை தூதரகத்தின் கான்சல் ஜெனரல் மிஷேலாகுஷ்வர் தரிசனம் செய்து பின்பு சக்தி அம்மாவிடம் ஆசி...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது ‘திருமண நாளன இன்று கோவிலில் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்

ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது. மேலும்...
தமிழகம்

ஓய்வு பெறும் கடைசி நாளன்று தான் பணியாற்றிய அரசு பேருந்தை கட்டித்தழுவி அழுத ஓட்டுநர் முத்துப்பாண்டி வைரல் வீடியோ

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வைக்கிற பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி வயது 60 இவர் திருப்பரங்குன்றம் அரசு பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இன்று அனுப்பானடியில்...
தமிழகம்

ஆதரவின்றி இறந்தவரை நல்லடக்கம் செய்த தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர்; கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த குடும்பத்தினர்கள்

தென்காசி பகுதியில் ஆதரவின்றி இறந்தவரை அனைத்து மத வழக்கப்படி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர். இதனை அறிந்து கொண்ட அவரின் குடும்பத்தினர்கள் பசியில்லா தமிழகம்...
தமிழகம்

வேலூரில் திமுகவிலிருந்து விலகி அதிமுக மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்.

வேலூர் மாநகர சத்துவாச்சாரி 26 -வது வட்ட அதிமுக செயலாளர் ஜி.கே.முரளி ஏற்பாட்டில் திமுக உறுப்பினர் சரவணன் மற்றும் 7 பேர் விலகி அதிமுகவில் இணைத்துகொண்டனர்.  அவர்களுக்கு...
1 233 234 235 236 237 546
Page 235 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!