தமிழகம்

தமிழகம்

சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு குறித்த கருத்து கூட்டம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு தொடர்பான பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன். ரயில்வே திட்ட...
தமிழகம்

மதுரையில் கோவில் வாசலில் ஆட்டோ ஓட்டுநரை சரமாரி தாக்கிய கும்பல்

மதுரை மாநகரில் உள்ள கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு பயணிகளை கோவில் வாசலில் இறக்கிவிட்டு செல்வதற்குள் அங்கிருந்த பார்க்கிங் ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுநரை தொடர்ந்து புறப்படும் படியாக விரட்டியதால்...
தமிழகம்

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து உடல் உறுப்பு தானம் மூலம் பெறப்பட்ட இதயம், மற்றும் மார்பக எலும்புகள் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்றது

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரணன் என்ற நோயாளி மூளை சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்பை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர்.  இதனை எடுத்து வீரணன்...
தமிழகம்

பட்டமளிப்பை உடனடியாக நடத்த உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.

அண்ணா பல்கலைக்கழகம் நீங்கலாக 12 அரசு நடத்தும் பல்கலைக்கழங்களில் இருந்து 9, 29, 542 மாணவர்கள் பட்டம் பெறவில்லை. பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021, 2022ம்...
தமிழகம்

சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை நேற்றுஇரவு திடீரென சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன். ரயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர் துணைத்திட்ட மேலாளர்...
தமிழகம்

பாஜக அண்ணாமலையின், தேர்தல் தோல்விக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது – எம்.பி. மாணிக்கம்தாகூர் விமர்சனம்

அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைய காரணமாக இருந்தார் என்பதற்காகவே, அமலாக்கத்துறையை ஏவிவிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்...
தமிழகம்

ஓராண்டில் ஒரு கோடி மரங்கள் நடவு – சாதித்து காட்டிய சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம்

சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக விவசாயிகளின் பேராதரவுடன் கடந்த ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க குருதி கொடையாளர் தின விழா

வரலாற்று சிறப்பு மிக்க தென்காசி மாவட்டத்தின் முதல் உலக குருதி கொடையாளர் தினவிழா தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை....
தமிழகம்

வேலூரில் பெண் பயிற்சி காவலர்களுக்கு முதலுதவி செயல்விளக்கம் அளித்த இந்தியன் ரெட்கிராஸ்

வேலூர் காவல் பயிற்சி பள்ளியில் 283 ஆயுதப்படை 2-ம் நிலைப் பெண் பயிற்சி காவலர்களுக்கு முதலுதவி சிகிச்சை பற்றிய சிறப்பு வகுப்புகளை காட்டாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ்...
தமிழகம்

முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் -க்கு 3 ஆண்டு சிறை

கடந்த ஆட்சியில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல்...
1 232 233 234 235 236 557
Page 234 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!