தமிழகம்

தமிழகம்

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ்...
தமிழகம்

ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ரயில்வே மேம்பால பணிகள், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சாலை பணிகள் பல்வேறு பணிகள் என்பது...
தமிழகம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

2022 மற்றும் 2023 கல்வியாண்டில் குளச்சல் இலப்பவிளை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி A.ஹம்னா சவுதா மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவர்...
தமிழகம்

மோப்ப நாய் “சாரா” வேலூர் எஸ்.பி.யிடம் ஒப்படைப்பு!

வேலூர் மாவட்டத்தில் மோப்பநாய் பிரிவிற்கு சாரா என்ற பெண் மோப்ப நாய் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.  மேற்படி மோப்பநாய் சாரா குற்றங்களை கண்டறிவதற்காக ஏற்கனவே வேலூரில் 6 மாத...
தமிழகம்

நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்கம்; கவிஞர் பேரா தகவல்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் கலைஞர் தமிழ் -100 பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் நடைபெற உள்ளதாக கவிஞர் பேரா...
தமிழகம்

வேலூர் தோட்டப்பாளையம் திரெளபதி அம்மன் கோயில் திடலில் அன்னதானத்தை துவக்கிவைத்த மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர்

வேலூர் தோட்டப்பாளையம் திரெளபதிஅம்மன் கோயில் திடலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அன்னதான கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுக்கு துவக்கிவைத்தார், வேலூர் மாவட்ட அறங்காவலர்...
தமிழகம்

மதுரை மாநகராட்சி 20-ஆவது வார்டு பகுதியில், மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்.

மதுரை மாநகராட்சிக்கு மண்டலம்-2க்கு உட்பட்ட விளாங்குடி 20-வது வார்டில் உள்ள ராமமூர்த்தி நகர், பாரதியார் நகர், வருமானவரி காலனி, காமாட்சிநகர், செங்கோல் நகர், டெம்சி காலனி, சொக்கநாதபுரம்,...
தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியை பணிநிறைவு மற்றும் பாராட்டு விழா

வேலூர் தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. அதில் 36 ஆண்டுகாலமாக மின்னணு மற்றும் மின்னணுவியல் தொடர்பு துறையில் பயிற்றுநர், உதவி பேராசிரியர், பேராசிரியர், துறைத் தலைவர்...
தமிழகம்

இரத்தினகிரி கோயிலில் வைகாசி விசாகம் முன்னிட்டு தேர்த்திருவிழா

வேலூர் அருகே இரத்தினகிரி முருகன் கோயிலில் முதலாமாண்டு பிரம்மோற்சம் நடந்துவருகிறது. வைகாசி விசாகம் முன்னிட்டு இன்று 2-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கோயில் அடிவாரத்தில் விசேஷ பூசை...
தமிழகம்

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட நிகழ்வில் பால்குட நிகழ்வில் மனிதாபிமான சேவை செய்த காவல உதவி ஆய்வாளர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பால்குட விழாவை ஒட்டி காவல் துணை ஆணையர் சாய்பிரணித தலைமையில் 600...
1 232 233 234 235 236 546
Page 234 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!