தமிழகம்

தமிழகம்

காட்பாடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதித்த சுகாதார அலுவலர் சிவக்குமார்

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் காட்பாடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிதிரிந்த 4 மாடுகளை பிடித்து அதன் உரிமையாளருக்கு ரூ 5 ஆயிரம் வீதம்...
தமிழகம்

காட்பாடி வள்ளிமலை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் வரும் 9-ம் தேதி முதல் 11 -ம் தேதி வரை ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படவுள்ளது. ...
தமிழகம்

நடிகர் சூரியின் சொந்த கிராமம் கோயில் திருவிழாவில் நடிகர் விஜய் சேதுபதி அமைச்சர் மூர்த்தி பிரபலங்கள் பங்கேற்பு

மதுரை அடுத்துள்ளது இராஜாக்கூர் கிராமம்.  இது பிரபல நடிகர் சூரிக்கு சொந்தமான கிராமம். இந்த கிராமத்தில் அருள்மிகு காளியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி மாசம் திருவிழா நடப்பது வழக்கம்....
தமிழகம்

அதிமுகவிற்கென தனி கொள்கை உள்ளது, கோட்பாடு உள்ளது. அதிமுக நிமிர்ந்து நிற்கும் இயக்கம் யாருக்கும் கொத்தடிமை இல்லை. -முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

அதிமுக சார்பாக வருக ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற உள்ள அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தை முன்னால் அமைச்சர்கள்...
தமிழகம்

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பாக மதுரை மேற்கு வட்டாரப் பகுதிகளில் வேளாண்மை காப்பீட்டு திட்டம் பயிற்சி முகாம் நடைபெற்றது

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை சார்பாக மதுரை மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு பயிர் மதிப்பீட்டாய்வு திட்டம் மற்றும் பிரதம மந்திரி வேளாண்...
தமிழகம்

நேபாளத்தில் தங்கம் வென்ற சோழவந்தான் மாணவனுக்கு அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவனுக்கு அரிமா சங்க...
தமிழகம்

மதுரை அருகே அனுமதி இன்றி குவாரி அமைத்து செம்மண் அள்ளுவதால் தரிசாகும் விவசாய நிலங்கள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பன்னியான் கிராமத்தில், உள்ள பெரியகுளம் கண்மாயில் அரசு அனுமதியின்றி கிராவல் குவாரி அமைத்து செம்மண் மற்றும் கிராவல்...
தமிழகம்

விருதுநகரில், மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளர் சரமாரியாக வெட்டி கொலை… பெண் உட்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர் மேல ரதவீதி பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (56). இவர் மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளராகவும், விருதுநகர் நகராட்சியின் மார்க்கெட் வசூல் உள்ளிட்ட ஒப்பந்ததாரராகவும், பல்வேறு...
தமிழகம்

சென்னை IIT யில் 2 மாத கோடைகால ஆய்வு மேற்கொண்ட நேரு நினைவு கல்லுரி மாணவி.

நேரு நினைவு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் பயிலும் மா.வே. இலக்கிய பிரியா சென்னை IIT யில் 2 மாத கோடைகால ஆய்வு மேற்கொள்ள கடந்த...
1 200 201 202 203 204 557
Page 202 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!