தமிழகம்

தமிழகம்

சோழவந்தான் வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

சோழவந்தான் வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் சோழவந்தானில் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் சுமார் 300 பேர் உள்ளனர் இவர்களுக்கு வர்த்தகர் சங்கம் உள்ளது இதில்...
தமிழகம்

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை தமிழ்நாடு அரசு விரைந்து விசாரிக்க வேண்டி வேலூரில் ஓபிஎஸ்அணி, அமமுகவினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டி தமிழக திமுக அரசை கண்டித்து...
தமிழகம்

ஓசூரில் மனிப்பூர் செயலை கண்டித்து ஆர்பாட்டம்

மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து "தமிழக மக்கள் கூட்டமைப்பு சார்பில்" ஓசூர் மாநகரில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில...
தமிழகம்

வாடிப்பட்டி பேரூராட்சி மேட்டுநீரேத்தான் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் கட்டும் பணியை புதிதாக தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18வது வார்டு மேட்டு நீரேத்தான் தனிகிராமம்மாகும். இங்கு தற்போது பேரூராட்சி சார்பாக புதியதாக வடிகால் மற்றும் பாலம் கட்டும் பணிகள் நடந்து...
தமிழகம்

சோழவந்தான் அருகே இரும்பாடி பாலகிருஷ்ணா புரத்தில் மாநில அளவிலான கபாடி போட்டி

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் என்பி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் என்என் பாய்ஸ் நடத்திய மாநில அளவினால் முதலாம் ஆண்டு கபாடி போட்டி...
தமிழகம்

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர் மதுரை விமான நிலையத்தில் தொலைத்த 68,000 மதிப்புள்ள தங்க வளையலை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த அவனியாபுரம் காவல்துறையினர்

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் கௌதம். இவர் சவுதி அரேபியாவில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு...
தமிழகம்

மதுரையில் பெண் தீக்குளிக்க முயற்சியால், பரபரப்பு

மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  மதுரை குரு திரையரங்கம் நாகுநகர் பகுதியை சிறுமணியம்மாள் என்ற பெண் விக்னேஷ்...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா உறுதிமொழியுடன் துவங்கியது.

மதுரை விமான நிலைய இயக்குநர், முத்துக்குமார். விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேசன் மற்றும் ஊழியர்களுடன் உறுதி மொழி ஏற்றனர். மதுரை விமான நிலையத்தில் மத்திய...
தமிழகம்

வேலூர் அடுத்த காந்திநகரில் ஸ்ரீராதா கல்யாண வைபோக விழா : பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஸ்ரீராதா, கிருஷ்ணன் கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், கணபதி தியானம், ஜெயதேவ அஷ்டபதி,...
தமிழகம்

காட்பாடியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய கனிமம், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

வேலூர் அடுத்த காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 343 மாணவர்கள், 609 மாணவிகள் என...
1 196 197 198 199 200 557
Page 198 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!