தமிழகம்

தமிழகம்

தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

சென்னை 100 அடி ரோடு, வடபழனி சாலையில் அமைந்துள்ள வசந்த பவனில் தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமதி...
தமிழகம்

அமீரின் அலுவலகத்திற்கு (சி.ஏ) பட்டய கணக்காளர் வருகை

அமீரின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமீர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அமீர் திரைத்துறையிலும் மற்ற...
தமிழகம்

இலங்கை பூர்வீக தமிழர்களுக்கு நிரந்தர குடியுறிமை வழங்க வேண்டும் ! மக்கள் உரிமை இயக்கத்தின் நிறுவனர் தலைவர் சிவனடியார் கோபால் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் !

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த இலங்கைத் தமிழர்களை குறிப்பதாகும். இலங்கையில் இரு வகையான தமிழர்கள்...
தமிழகம்

தோல்வி பயத்தில் பாஜக ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி : மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள பாஜக வேட்பாளர்கள் பாதுகாப்பு படையுடன் பணக்கடத்த்லில் ஈடுபட்டு வருகிறது மிகவும் கேவலமான அரசியல் செய்து வரும் பாஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்...
தமிழகம்

பிரச்சாரத்திற்கு இடையூறு செய்வதாக செய்தியாளரை கண்டித்த அண்ணாமலை.

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி வாகனம் அண்ணாமலை சென்ற பிரச்சார வாகனத்திற்கு வழி...
தமிழகம்

47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலம் மாயம்: மக்கள் உரிமை இயக்கத் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் காணாமல் போயுள்ளது. இதனை தமிழக அரசு மீட்க வேண்டும்,' அரசின் கையில் தமிழக கோயில்கள் இருப்பதால்,...
தமிழகம்

காட்பாடி தொகுதியில் அரக்கோணம் அதிமுக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு !!

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் விஜயன் போட்டியிடுகின்றார். வேலூர் மாநகர அதிமுக சார்பில் செயலாளர் எஸ்ஆர் கே . அப்பு தலைமையில் காட்பாடி சட்டமன்ற...
தமிழகம்

வேலூருக்கு வரும் 10 – ம் தேதி பாரதப் பிரதமர் மோடி வருகை !!

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ. சி.சண்முகம், பிஜேபி வேட்பாளராக போட்டியிடுகிறார்.  வேட்பாளரை ஆதரித்து பாரதப் பிரதமர் நரேந்திர...
தமிழகம்

வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்.

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி, உதவி தேர்தல் நடத்தும்...
தமிழகம்

வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தேர்தல் பிரச்சாரம் துவக்கம் !!

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், வேலூர் சட்டமன்ற தொகுதியான பெருமுகை பிள்ளையார்குப்பம் ஓலைக்கண் விநாயகர் கோயிலில், விநாயகரை கும்பிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை...
1 146 147 148 149 150 557
Page 148 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!