தமிழகம்

தமிழகம்

காட்பாடியில் தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு ! பக்தர்கள் தரிசனம் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு தங்க தவச...
தமிழகம்

வேலூரில் புதுப்பிக்கப்பட்ட எம். பி. அலுவலகத்தை திறந்த கதிர் ஆனந்த்

வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற அலுவலகத்தை எம்.பி. கதிர் ஆனந்த் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அருகில் வேலூர் எம்எல்ஏ...
தமிழகம்

வேலூர் அடுத்த ரத்தினகிரி பால முருகன் கோயிலில் கந்தர் சஷ்டி விழா !!

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி பால முருகன் கோயிலில் கடந்த 2-ம் தேதி கந்தர் சஷ்டி விழா துவங்கியது.  தினமும் பாலமுருகன், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்,...
தமிழகம்

கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 4 பேர் உயிரிழப்பு

டெல்லியிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 துப்புரவு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். செய்தியாளர்:...
தமிழகம்

காட்பாடி பெரிய புதூரில் இந்து முன்னணி கிளை துவக்க விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெரியபுதூர் கிராமத்தில் இந்து முன்னணியின் புதிய கிளையை வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர்...
தமிழகம்

கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த 69′-ஆவது ஆண்டு விழா

கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த 69'-ஆவது ஆண்டு விழா நாகர்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருத்தமிழக இணைப்பு போராட்ட வீரர்கள் சங்கம் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ .உ...
தமிழகம்

மொழிவழி மாநிலம் தமிழ்நாடு அமைந்த நாள் விழாவினை தமிழர் தன்னுரிமைக கட்சி சார்பில் சென்னையில் கொண்டாடப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின் பல்வேறு மொழியினரும் தங்களுக்கென தங்கள் மொழி பேசவும் ஆளவும் ஒரு நில பரப்பு வேண்டும் என குரல் கொடுத்த நிலையில்.. தமிழர் நமக்கென...
தமிழகம்

தீபாவளி முன்னிட்டு வேலூர் ஶ்ரீபுரத்தில் 10,008 நெய் விளக்கு !

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலில் தீபாவளி முன்னிட்டு ஸ்ரீ சக்கரம் வடிவில் 10,008 நெய் தீபம் ஏற்றப்பட்டது. சக்தி அம்மா நெய் தீபத்தை ஏற்றி வைத்தார்....
தமிழகம்

நாகர்கோவிலில் நடைப்பெற்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு பசுமையை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பசுமையை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சட்டமன்ற உறுப்பினர் திரு .எம். ஆர். காந்தி ,...
தமிழகம்

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போர் நிறுத்த கவன ஈர்ப்பு நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அமைதியை நிலைநிறுத்தவும் உலக சமாதானத்திற்கு வேண்டியும் நடைபெற்ற கவன ஈர்ப்பு நிகழ்ச்சியில் ஊழல்...
1 111 112 113 114 115 563
Page 113 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!