இந்தியா

இந்தியாசெய்திகள்

கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், உயிர் வாழ்வதே மிக முக்கியம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பிகார்,...
இந்தியாசெய்திகள்

பெங்களூர் – சென்னை அதிவிரைவு ரயில்கள் மீண்டும் இயக்கம்! – ரயில்வே அறிவிப்பு!

பயணிகள் வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெங்களூர் - சென்னை விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்படுவதாக...
இந்தியாசெய்திகள்

வாட்ஸ்அப் தகவல்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்

வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பான வழக்கு...
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா உறுதி… 41,000 பேர் மீண்டனர் – 624 பேர் மரணம்

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில்...
இந்தியாசெய்திகள்

கேரள ஆளுநர் திடீர் உண்ணாவிரதம்., ஒன்று சேரும் பெண்கள்.!

வரதட்சணைக்கு எதிராக கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. வரதட்சணைக்கு எதிராகவும், பெண்கள்...
இந்தியாசெய்திகள்

ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழா தொடக்கம் : கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழா இந்த ஆண்டு பக்தர்களின் பங்கேற்பில்லாமல் நடைபெற்று...
இந்தியாசெய்திகள்

கொரோனா ஊரடங்கில் தளர்வு எதிரொலி!: தமிழ்நாடு – புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கியது…பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு - புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கியுள்ளதால்...
இந்தியாசெய்திகள்

எடியூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகார் மனு: பெங்களூரு நீதிமன்றத்தில் தள்ளுபடி

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா உள்ளிட்ட 8 பேர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க கோரிய மனுவை...
இந்தியாசெய்திகள்

கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு: தனியார் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து என அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ரஷ்யா, இங்கிலாந்து...
இந்தியாசெய்திகள்

கொரோனா 3-ம் அலை: ஆயத்த பணிகளுக்காக ரூ. 23,123 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு

அனைத்து 736 மாவட்டங்களிலும் குழந்தை பிரிவுகளை உருவாக்குதல், ஒரு மாவட்டத்திற்கு ஒரு யூனிட்டை ஆதரிக்கும் மருத்துவ எரிவாயு குழாய் அமைப்புகளுடன்...
1 68 69 70 71 72 87
Page 70 of 87

Right Click & View Source is disabled.

error: Content is protected !!