இலக்கியம்

இலக்கியம்

இலக்கியம்

மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக விருதுகளை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் புகழாரம்

சென்னையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதியன்று எழுத்தாளரும் புரவலருமான நல்லி குப்புசாமியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் ‘திசை...
கட்டுரை

தெலுங்கன் குடிகாடு கிராமத்தில் சிறப்பாக கல்விப் பணியாற்றும் சீத்தாராம் பன்னாட்டுப் பள்ளி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெலுங்கன் குடிக்காடு என்கின்ற கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் ராமலிங்கம் சீதாலட்சுமி தம்பதியினருக்கு...
இலக்கியம்

அன்பெனும் நூலிழைகளால் பின்னப்பட்ட அழகிய அனுபவப் பதிவுகளிவை என் குமார் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம்

திரைப்பட உதவி இயக்குநர், எழுத்தாளர், கவிஞர் என் குமார் எழுதிய ‘காலமே போதி மரம்’ எனும் கட்டுரை நூலின் வெளியீட்டு...
இலக்கியம்கவிதை

இதயம் பேசுகிறது!

பாழ்வெளியான‌ மனப்படுதாவில்‌ கனவுத் தூரிகையால்‌ வரைந்த ‌கைகளின்‌ வாரிசு‌ யார்‌?! விழிகள்நடத்திய‌ அழகுப்போட்டியில்‌ மிரண்ட முகத்திற்குப்‌ பொட்டு‌ வைத்துக்‌ கனவுகளை...
இலக்கியம்விமர்சனம்

நள்ளென் கங்குலும்கேட்கும் நின் குரலே

கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதைநூல் குறித்து நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான...
இலக்கியம்நிகழ்வு

‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் சார்பில் 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் கும்பகோணத்தில் நடைபெற்றது

கடந்த செப்டம்பர் 17, ஞாயிறன்று கும்பகோணம் ரோட்டரி அரங்கில் ‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு ஒருங்கிணைத்த 15-ஆம் ஆண்டு...
இலக்கியம்கவிதை

யாழ் ராகவன் – கவிதைகள்

தலையாட்டித்தான் வரவேற்கின்றன ஒவ்வொரு இலைகளும் உன்னை காணாத நாள் இலையுதிர் காலம் கருப்பு குழல்அருவியின் சீரான பரவலில் உற்சாக மடைந்தது...
இலக்கியம்

கவிதை நந்தவனமாகிய நந்தனம்: கவிதை நூல் வெளியீட்டு விழா

செங்கற்பட்டைச் சேர்ந்த கவிஞர் ஆ.கிருட்டிணன் எழுதிய ‘மண்  தொடும் விழிகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் தாமரைக்...
கட்டுரை

சென்னை தினம் 22 ஆகஸ்ட்

“நீங்க சென்னையா...” “அட சென்னை மாதிரி தெரியலையே ...” “சென்னையின் வாசனையே இல்லாம இருக்கீங்களே ...” -எதிர்படுகிறவர்கள் அடிக்கடி கேட்கும்...
இலக்கியம்சிறுகதை

டாய்புண்

அந்தி சாய்ந்த நேரம். கதிரவன் படுக்கைக்கு செல்ல சந்திரன் காவலுக்கு பொறுப்பேற்றான். மூன்று வயதான செல்ல பிள்ளை பிபுவோடு அப்பா...
1 14 15 16 17 18 52
Page 16 of 52

Right Click & View Source is disabled.

error: Content is protected !!