சிறுகதை

இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-6

திருமணம் முடிந்த பிறகு செழியனும் அவனது மனைவியும் ஊருக்கு வருகிறார்கள். தேவி தனது மாமியார் வீட்டில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்கிறாள். மாமியார் லக்ஷ்மி தனது மருமகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்கிறாள். பின்பு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க சொல்லி தேவியிடம் கூறுகிறாள். பின்பு இருவருக்கும் பால் பழம் கொடுக்கிறார்கள். தேவியை தனியாக கூப்பிட்டு லட்சுமி இனிமேல் வீட்டில் காலையில் நீ எழவேண்டும். நீதான் வாசலில் கோலம் இட...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-5

பெண் பார்த்து இரண்டு நாளாகியும் லட்சுமி "அந்த நினைவிலிருந்து மீளவே இல்லை" எப்பொழுதும் அதே பேச்சாக எல்லோரிடமும் பேசிக் கொண்டே இருந்தாள். தாய் லட்சுமி யோசித்தாள்... தினமும் செழியன் கார்குழலி வீட்டருகே கடை சென்று வந்தால் அவன் மனநிலை மாற நேரிடும் என்பதால் கடையை வேறு இடத்தில் மாற்றுகிறாள். எப்பொழுதும் போல கடை வியாபாரத்தை பார்க்க தொடங்குகிறான் செழியன். அவனுக்கு உதவியாக அவனது அப்பாவும் கடையை பார்த்து வருகிறார். வியாபாரத்தை...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-4

பெண் பார்க்க ஊரே கிளம்புகிறது.... அனைவரும் பேருந்தில் ஏறி உட்கார பயணம் தொடங்குகிறது. முன் இருக்கையில் செழியனின் தாய் மாமா மற்றும் மாமி உட்கார்ந்து இருக்கிறார்கள். பின்னிருக்கையில் செழியனின் தாய் லட்சுமி லட்சுமி மற்றும் தந்தை சரவணன் இருக்கின்றனர். இவர்கள் அடுத்து உள்ள இருக்கையில் செழியன் அமர்ந்திருக்கிறான். "தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் முகத்தை" வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறான். அம்மா லட்சுமி எல்லோருக்கும் பயணச்சீட்டு எடுக்கிறாள்....
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-3

உணவு எடுத்து வந்த லட்சுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது! செழியனை காணவில்லை தேடினாள், அறை தாழிடப்பட்டிருந்தது.. "செழியா கதவைத்திற அம்மா நான் இருக்கிறேன் உனக்கு எது வேணுமோ அதை நான் செய்கிறேன் .என்று நம்பிக்கை கொடுத்தாள், கதவைத் தட்டி தட்டி திறக்காததால், அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டாள். பக்கத்து வீட்டுக்காரர் வந்து கதவை உடைத்து செழியனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். லட்சுமிக்கு இப்போது தான் உயிர் வந்தது. செழியன் கண் திறந்து...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-2

இன்று... இதே போல சில காலம் இவர்களுடைய சந்திப்பு தொடர்கிறது. கார்குழலி படிப்பும் முடிந்து வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள். ஒரு நாள் செழியன் அவளை பார்க்க வருகிறான். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவளுடைய அம்மா இருவரையும் பார்த்துவிட்டு கார்குழலி யின் கன்னத்தில் அறைந்து தரதரவென இழுத்து  செல்கிறாள். வீட்டுக்கு சென்ற பின்பு "உனக்கு ஏதாவது புத்தி கித்தி கெட்டுப் போச்சா. படித்து நல்ல  வேலையில் இருக்கற  நல்லா சம்பாதிக்கிற போயும் போயும்...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-1

காலை 5 மணி வானம் இருள் சூழ கிடந்தது. நல்ல ஜில்லென்று காற்று வீசியது. செழியன் காலையில் குளித்துவிட்டு உடைமாற்றி "அம்மா நான் கிளம்புறேன். காலை உணவு சமைத்து எனக்கு எடுத்து வாம்மா" சொல்லிட்டு கடைக்கு கிளம்புகிறான். கடைக்கு போன பிறகு ஏழு மணி ஆகியும் வெயில் வரதா தெரியல கடைக்கு எதிர் வீட்டில் இருக்கிற கார்குழலி பார்க்க காத்திருக்கிறான். கொஞ்ச நேரம் கழிச்சு "அம்மா காலேஜ் கிளம்புறேன்மா" சொல்லிட்டு...
இலக்கியம்சிறுகதை

குதிரையெடுப்பு

பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு முன்னே இருக்கும் பெரிய திடல் முழுவதும் மனிதர்களால் நிரப்பியிருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் கூடியிருந்தார்கள். சந்தைக்கடை போல சலசலவென ஒரே சப்தம். யார் என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியாமல் பலர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தலையாட்டிக் கொண்டிருந்தார்கள் என்றாலும் எதிரேயிருக்கும் வேப்ப மரத்தின் அடிப்பகுதி தெரியுதோ இல்லையோ எல்லாருடைய பார்வையும் அங்குதான் இருந்தது. இவ்வளவு பேர் ஒரிடத்தில் கூடக்...
சிறுகதை

நெ .36 ரங்கநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை.

எனக்கு அப்போது 6 வயது இருக்கும் பல்லாவரத்தில் இருந்து ரங்கநாதன் தெருவிற்கு குடிபெயர்ந்தோம். 1974ல் ரங்கநாதன் தெருவில் கடைகளை என்னிவிடலாம். நாங்கள் இருந்த கட்டிடத்தின் பெயர் Annammal Building. முகப்பில் கடைகளும் சிறிய வாசல் வழியாக உள்ளே சென்றால் இத்தனை பெரிய இடமா என்று வியந்து போகும் அளவிற்கு உள்ளே  பெரிதும் சிறிதுமாக  ஏறக்குறைய 20 வீடுகள். நாங்கள் குடியிருந்த ஓட்டு வீடு  வெறும் 250 Sq feet தான். ...
சிறுகதை

ரம்ஜான் துணி

அப்போது எனக்கு வயது 8 இருக்கும். 3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம். கரூர் அரவாக்குறிச்சிக்கு அருகில் உள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தலைமை எழுத்தராக அப்பா பணியாற்றிக் கொண்டிருந்தார். அரசுப்பணியில் மிக நேர்மையான மனிதராக இருந்த அப்பா 6 பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கொண்டிருந்ததால் மிக ஏழ்மை. அந்த மாத சம்பளத்தை அப்படியே அப்பா அவரது நண்பர் ஒருவருக்கு (ராஜாராம் என்று ஞாபகம்) அவரின்...
சிறுகதை

வாசனைக்கு ஏங்கும் பூக்கள்

ஏங்க! எங்க அக்கா மக கல்யாணம் நாளைக்கு. ஞாபகம் இருக்குதா? லீவு சொல்லிடுங்க. நீங்க தான் அந்தப் பெண்ணை வளர்த்தீங்க.இதுக்கும் வரல-ன்னு சொல்லிடாதீங்க. மழை வேற பெய்துகிட்டே இருக்கு. நம்ப ராசு தம்பிய ஆட்டோ எடுத்து வரச் சொல்லுங்க.போயிட்டு வந்துரலாம் என்று செல்வி தன் கணவன் மாரியப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனோ ஏதோ யோசனையுடன் தலை குனிந்து வாசல் நிலைப் படியைப் பிடித்த வண்ணம் இருந்தான். செல்வி! என்னைய தொந்தரவு...
1 6 7 8 9
Page 8 of 9
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!