கவிதை

கவிதை

பாதையில்லா பயணமாய்

உருவில்லா உயிராய் உயிரற்ற ஜடமாய் நிஜமில்லா நிழலாய் மெய்யில்லா பொய்யாய் ஓசையில்லா உணர்வாய் இலக்கில்லா இலக்காய் உளறலில்லா ஊமையாய் சுவையில்லா...
கவிதை

தாகம் கொண்ட நதி

தீராத தாகம் கொண்ட நதி தடைதாண்டி செல்கிறது செல்லும் இடம் அறியாது சென்ற இடமெல்லாம் வழியாக... பள்ளம் கண்டு பாய்ந்தும்...
கவிதை

குறமகள் இள எயினி

எறையூரில் மலர்ந்தாய் குறமகளோ மங்கைவி யந்துறை பற்றியோ நீர் பேய்மகளா னாய்தன் போர்க்க ளத்தில் புறத்தில் ஈறீறு நூற்றிலும் பத்தில்...
கவிதை

திப்பு – மனிதர்களில் ஒரு புனிதன்

தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன்...
கவிதை

மூன்றாம் பாலின வீராங்கனை

உன்னிலுள் சில திருத்தங்கள் செய்து உள்ளில் வாழும் பெண்மையை உலகிற்கு மென்மையாய் வெளிப்படுத்துபவளே..!!! அவனென அவளென உனையும் அவர்களென மதித்திட...
1 11 12 13 14 15 24
Page 13 of 24

Right Click & View Source is disabled.

error: Content is protected !!