கட்டுரை

கட்டுரை

“தற்கொலை”- மனம் சுமக்கும் ரணங்கள்..

"தற்கொலை"- மனம் சுமக்கும் ரணங்கள்..   வாழ்க்கையில் சிக்கல்களும், இடர்களும் பொங்கி பிராவகமெடுக்கும் கடினமான காலகட்டங்களில், மனித மனம் பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதிலிருந்து விலகி தப்பித்துஓடி 'தற்கொலை' எனும் தவறான பாதையில் புதிரான பயணத்தை துவங்கிவிடுவது மனித வாழ்வின் வரமல்ல சாபம். அரிதாய் கிடைத்த மானிட வாழ்க்கையை அவசரப்பட்டு அரைகுறையாய் முடித்துக் கொள்வது என்பதெல்லாம் ஆறாவது அறிவுக்கு அவமானம். உண்மையில் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க விரும்பும் மனித மனம், தற்காப்பு கருவியாய்...
கட்டுரை

ஞாபகம் வருதே – ஞாபகம் வருதே…

பால்குடி மறந்த பிள்ளைப் பிராயத்தில் துவங்கி, பள்ளிப் பருவம் முடிகிற வரையில் அனைவருக்கும் ரோல் மாடல் என்றால் அது அவரவர் அப்பாவாகத்தான் இருப்பார்கள். நடை, உடை, பாவனைகள் துவங்கி, உணவுப் பழக்கம் வரை அப்பாவினால் அறிமுகப்படுத்துவது சட்டென்று ஒட்டிக் கொள்ளும். ரசனைகளும் அப்படித்தான்.
1 8 9 10
Page 10 of 10

Right Click & View Source is disabled.

error: Content is protected !!