இதுதான் வாழ்க்கை
நிஜங்கள் எல்லாம் நிழலாய் மாற நிகழ்வுகள் என்றும் மனதினுள் சேர காலம் கடந்து உண்மை விளங்க கலைந்த கனவால் கண்கள் கலங்க வாழ்க்கை என்பதோ குறுகிய வட்டம் வாழும் நாட்களில் எதற்கு வாட்டம் தேவை எதுவோ அதனைத் தேடு தேகம் கூட மறையும் கூடு இருக்கும் நிமிடம் உனதென நம்பு இருப்போர் இடத்தில் பகிர்ந்திடு அன்பு வேண்டும் வேண்டாம் என்ற சிந்தை மாய வலையை அறுக்கும் விந்தை தெளிந்த மனமும்...