செய்திகள்

தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு ….எதற்கெல்லாம் தளர்வுகள்? முழு விவரம்!

தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள், உணவகங்களில் 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் இயங்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா...
இந்தியா

பி.எஸ்.எல்.வி., சி 52 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்ந்தது

பூமியை ஆய்வு செய்வதற்கான செயற்கைகோள் இ.ஓ.எஸ்., 04 இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதுஇந்திய விண்வெளி ஆய்வு கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ)...
இந்தியா

உ.பி.தேர்தல் 2022: இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.. 55 தொகுதிகளுக்கு 586 பேர் போட்டி

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 55 தொகுதிகளில்...
தமிழகம்

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம்...
தமிழகம்

சென்னை ஐசிஎஃப்-ல் 51 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்க இலக்கு

சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-ல் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், ரூ.97 கோடியில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மணிக்கு 180...
இந்தியா

கர்நாடகாவில் நடைபெறும் ஹிஜாப் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக மாற்ற வேண்டாம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கர்நாடகாவில் நடந்துவரும் ஹிஜாப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் உரிய நேரத்தில் தலையிட்டு, அரசமைப்பு உரிமையை பாதுகாக்கும் என உச்ச நீதிமன்றம்...
இந்தியா

டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று முதல் திறக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று முதல் திறக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தோட்ட...
தமிழகம்

பிரச்சாரத்தில் விதிமீறல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட வேண்டும்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது விதிமீறல்கள் நடக்கிறதா என்பதை போலீஸார் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்....
தமிழகம்

தமிழகத்தில் பயங்கரவாதம் தலையெடுக்கிறது: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

'பா.ஜ., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தி.மு.க., ஆட்சியில் பயங்கரவாதம் தலையெடுக்க துவங்கி விட்டதை உணர்த்துகிறது' என, பா.ஜ.,...
இந்தியா

சுங்கச் சாவடி பாஸ்டேக் மூலம் ரூ.5,324 கோடி கூடுதல் வசூல்

தேசிய நெடுஞ்சாலைகளை வாகனங்கள் பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் பாஸ்டேக் அறிமுகம் மூலம் கூடுதலாக வசூலாகியுள்ளது. நிதிஆண்டில் ஏப்ரல் முதல்...
1 536 537 538 539 540 711
Page 538 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!