செய்திகள்

தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள், தனியார் பார்களை மூடுவதற்கு ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் பார்கள் அனைத்தும், தேவர் ஜெயந்தி நாளில் தற்காலிகமாக மூட...
தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் குருபூஜையை ஒட்டி அவரது...
தமிழகம்

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள 38 குறள்களுக்கு, 38...
தமிழகம்

திருப்பரங்குன்றம் நிலையூரில் அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராஜன்செல்லப்பா MLA. திரைப்பட நடிகர் வையாபுரி கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூரில் அதிமுக பொன்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். மnவட்ட MGR அணி...
தமிழகம்

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை. தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி.

தாம்பரம்- செங்கோட்டை இடையே திருவாரூர் காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை விரைவு ரயில் விட பொது மேலாளர் ரயில்வே...
தமிழகம்

உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேவர் தங்க கவசம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு – பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பசும்பொன்னிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களால் கடந்த 2014ஆம்...
தமிழகம்

விருதுநகரில் வரும் 28ம் தேதி, விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 28ம் தேதி (வெள்ளி கிழமை) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என்று,...
தமிழகம்

சாத்தூர் அருகே, மில் தொழிலாளி தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - தாயில்பட்டி அருகேயுள்ள மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவரது மனைவி குருலட்சுமி (26)....
தமிழகம்

செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை புதிய வழிதடத்தில் செல்லும் விரைவு ரயிலுக்கு இராஜபாளையத்தில் சிறப்பான வரவேற்பு கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை

தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் பல அறிவிக்கப்பட்டது. அதில் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு இராஜபாளையம், மதுரை, கும்பகோணம் வழியாக...
தமிழகம்

சுற்று சூழலை காக்க வலியுறுத்தி 2 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் – ரோட்டரி உறுப்பினர்கள் 4 பேர் மதுரை வருகை

சுற்றுசூழலைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோட்டரி குழு மதுரை வந்தது. ரோட்டரியின் ஏழாவது செயல்திட்ட பரிந்துரை,...
1 481 482 483 484 485 712
Page 483 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!